கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பாக பாஜவுடன் அதுவரை ஒட்டி உறவாடிய தமிழ்நாடு கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ), ஜான் பாண்டியன் மமுக கட்சிகள் ஏற்கனவே காரணம் கூறாமல் வெளியேறியது ஆனால் 1991 ஆம் ஆண்டு முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையில் பல தலைவர்கள் இருந்த நிலையில் தற்போது அதன் பொறுப்பாளர்களை முழுவதும் மாற்ற வேண்டும் என தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.சி.திருமாறன் ஜி தரும் குரல் பலமானது, அதிமுகவில் இருந்து பாஜக வந்த அதன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை நீக்கம் செய்தால் மட்டுமே கூட்டணி தொடரும் என கே.சி. திருமாறன் ஜி வெளியிட்ட அறிக்கை. டெல்லி தேசியத் தலைமையை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசியலில் கூட்டணி கட்சி பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரனை தேசியத் தலைமை நீக்கம் செய்ய வேண்டும் என கே.சி. திருமாறன் ஜி வெளியிட்ட 'அந்த' அறிக்கை. வி தி லீடராக அண்ணாமலை வெளிவந்த பின் நடக்கும் அடுத்த காட்சி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையையும், அதன் பொறுப்பாளர்களையும் அடியோடு மாற்ற வேண்டும் என தென்னி...
12 திமுகவின் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை அண்ணாமலை திரும்பப் பெறவில்லை, டி. ஆர் பாது மட்டுமே அவதூறு வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார்
அவதூறு வழக்கை சாட்சிகளுக்கான நிலையில் திமுகவின் டீ ஆர் பாலு திரும்பப் பெறுகிறார். ஆக. ஊழல் உண்மை. என்பதே இதில் கருத்து வீ த லீடர் அமைப்பு அண்ணாமலை மீதான வழக்கை திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு திரும்பப் பெற்றார். திமுகவின் தற்போதய தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. க.ஸ்டாலின், அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி, நடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டிஆர்.பாலு உள்ளிட்ட 12 நபர்களின் சொத்துப் பட்டியலை டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரில், 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் பாஜக தலைவரும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதில் டி.ஆர் பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்த நிலையில் திமுக பொருளாளரும், நடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார்.அதில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள், தன்னுடைய பெயருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி 100 கோடி ர...