மக்கள் எதிர்ப்பு அலையில் சிக்கிய திமுக கூட்டணி, ஐந்து ஆண்டு காலம் ஊழல் லஞ்ச லாவண்ய ஆட்சி நடத்தி மக்களுக்கு பலவகையில் தீங்கு செய்துவிட்டு பணம் கொடுத்தால் வெற்றி பெறலாம் என மக்கள் மீதான தவறான கண்ணோடடம் கொண்டு திமுக செயல்படுதவதால் காங்கிரஸ் கட்சியின் நான்கு தலைமுறை தலைவராக உள்ள ராகுல் தமிழ்நாடு பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 சட்டமன்றத் தொகுதிகளிலும் கார்கே. ராகுல் மோதல் சிக்கல்.எதிரொலி பின்னணி தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டுகிறது. திமுகவிடம் கார்கே பேசி மல்லுக்கட்டி அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமே கடந்த முறையை விட கூடுதலாக 3 தொகுதிகளை காங்கிரஸ் பெற்ற நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அக்கட்சி தலைவர்கள் இன்னும் பிரசாரம் செய்ய தமிழ்நாடு வரவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மீது முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அனைத...
பப்ளிக் ஜஸ்டிஸ்
RNI:TNTAM/2013/50347