முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தேர்தல் ஆணையம் 5 மாநில யூனியன் பிரதேசங்களில் 1,111 மத்தியப் பார்வையாளர்கள் நியமனம்

தேர்தல் ஆணையம் 5 மாநி லங்கள்/யூனியன் பிரதேசங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்காக 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம், கேரளம் , பாண்டிச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களின் இடைத்தேர்தல்களுக்காக 1,111மத்திய தேர்தல் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நியமித்துள்ளது. CEC ஸ்ரீ ஞானேஷ் குமார், பொதுத் தேர்தலுக்கான அட்டவணையை அறிவிக்கும் போது, ​​தேர்தல்கள் வன்முறையற்ற மற்றும் தூண்டுதலின்றி நடத்தப்படும், இதனால் ஒவ்வொரு வாக்காளர்களும் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனக் கூறியது நினைவிருக்கலாம். அதன்படி, இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் கண்காணிப்பாளர்கள் ஆணையத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுவார்கள். தற்போது நடைபெற்று வரும் பொது மற்றும் இடைத்தேர்தலில் பணியமர்த்தப்பட்டுள்ள 1,111 மத்திய தேர்தல் பார்வையாளர்களின் விவரங்கள் பின்வருமாறு: நடந்துகொண்டிருக்கும் பொது/தேர்தலில் பணியமர்த்தப்பட்ட பொது மற்றும் காவல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை - 2026 மாநிலம்/யூனியன் பிரதேசத்த...
சமீபத்திய இடுகைகள்

ஆர் எஸ் எஸ் குறித்து யுனிசெப் பரிந்துரை நியாயமானதா என்பதே இங்கு எழு வினா

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையமான USCIRF, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனும் RSSமற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' அதாவது R&AW ஆகியவற்றிற்கு எதிராகத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. உண்மை நிலை தான் என்ன, உலகம் முழுவதும் மதம் தானே ஆட்சி செய்கிறது அதை ஏற்கும் போது இதை தடை செய்ய என்ன அவசியம் வந்தது,  அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளே காரணம் என்று அந்த அமெரிக்க அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் மற்றும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றையும் அந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. இந...

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகௌடா. இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம்

முன்னாள் பிரதமர் எச்.டி .தேவகௌடா. இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் . நாடாளுமன்றத்தை அடிக்கடி சீர்குலைப்பது மற்றும் நாடாளுமன்ற மரபுகளை புறக்கணிப்பது குறித்து அவரது அனுபவம் மற்றும் முதிர்ச்சியின் வளத்தை எடுத்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள அவரது சகாக்களிடம் பேசும்படி கேட்டுக் கொண்டார், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடா, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். "பாராளுமன்றத்தின் உள்ளேயும், அதன் பெரிய வளாகங்களிலும், முதன்மையாக எதிர்க் கட்சிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட குழப்பத்தால் நான் பெரிதும் கலக்கமடைந்துள்ளேன். இதுபோன்ற தடையற்ற செயல்பாடு மற்றும் எதிர்மறை ஆற்றல் புழக்கத்தின் விளைவுகளை நீங்கள் கற்பனை செய்து பார்க்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் பயப்படுகிறேன்,  அது திருத்துவதற்கான அறிகுறிகளாகத் தெரியவில்லை. அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும், தங்களுக்கும், அவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நீங்கள் அவர்களைக் கேட்கலாம். எனக் குறிப்பிட்...

4 மாவட்டக் காவல் உயர் அலுவலர்கள் உடனடிப் பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் , விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்களை  இடமாற்றம் செய்த இந்தியதா தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவின்  முழு விவரம் ."கரூர் சம்பவத்துக்கு இரவே கிடைத்த உடற்கூறாய்வு   சான்றிதழ்..ஏன் அது ஏன் விளாத்திகுளம் பெண்ணுக்கு கிடைக்கவில்லை" என நடிகை கௌதமி கூட கேட்கும் நிலையில்.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் . நிர்வாகக் காரணங்களுக்காக ஒரே நாளில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் , விருதுநகர் ஆகிய 4 மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.தேர்தல் ஆணையத்தின் கடுமையான உத்தரவுகள். சிறப்பு  தேர்தல் ஆணையம் இடமாற்றத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், சில முக்கியக் கட்டுப்பாடுகளையும் விதி த்துள்ளது. நியமிக்கப்பட்ட நான்கு காவல்துறை அலுவலர்களும் உடனடியாக அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான அறிக்கையை நாளை மார்ச் மாதம் 17 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையத...

திருச்சிராப்பள்ளி ஜி கார்னர் பகுதியில் உயர் மட்ட சுழற்பாலம் ஒப்புதல்

பல உயிர்களை விபத்தால் பலி வாங்கிய G CORNER பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் எனும் Elevated Rotary அமையப்போகிறது திருச்சிராப்பள்ளி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைக்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மூலம் விடை கிடைத்தது! தங்கள் நிலத்தில் உயர்மட்ட சுழற் பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைத்துக் கொள்ள இரயில்வே நிர்வாகம் முழு ஒப்புதல் அளித்து, தடையில்லாச் சான்றிதழை வழங்கியது ,  சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து மக்களின் பயணமும் சீராகவும் பாதுகாப்பாகவும் அமையப்போகிறது! என் மக்கள் பணியில் இந்த உயர்மட்ட G-கார்னர் சுழற்பாலம் ஓர் சாதனையாகவே  நாடாளுமன்ற உறுப்பினராக  திருச்சிராப்பள்ளி தொகுதி மக்களுக்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முயற்சிக்கு கிடைத்த பலனாகும் திருச்சிராப்பள்ளிக்கும் சென்னைக்குமான தேசிய நெடுஞ்சாலையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் பொன்மலைப் பகுதியில் அமைந்துள்ள G-கார்னர் சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் எனும் Elevated Rotary அமைக்கும் திட்டப் பணிக்கு, 13.03.2026 தேதியிட்ட இரயில்வேத் துறையின் தடையில்லாச் சான்று (NOC) தேசிய நெ...