முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த வைகாசி அனுஷ நட்சத்திர விழா

தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த நட்சத்திரம்: வைகாசி மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரம். முக்தியடைந்த நட்சத்திரம்: மாசி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம். ஆகும் இந்த இரண்டு நட்சத்திர நாட்களிலுமே சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.வைகாசி அனுஷ நட்சத்திரம், தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த நாள். கொண்டாடும் நோக்கில், 1935 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார் தலைமையில், பத்மஸ்ரீ வ.சுப்பையா பிள்ளையும், காழி.சிவக்கண்ணு பிள்ளையும், இன்னும் சிலருடன் சேர்ந்து, 'திருவள்ளுவர் திருநாட் கழகம்' எனும் அமைப்பைத் தோற்றுவித்தனர்.  மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் கொண்டாடப்படும் நாளைப் பின்பற்றி, பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்தனர். கோவில், அமைந்தது 400 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என, தொல்லியல் துறையில் வல்லுனர்கள் கூறுகினறர். 1810  ஆம் ஆண்டு முதல் 1819 ஆம் ஆண்டு வரை சென்னை ஆட்சியராகவும், பண்டகசாலையின் {கரூவூலம்) தலைவராகவும் இருந்த, சர் பிரான்சிட் ஒயிட் எல்லிஸ், திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வ...
சமீபத்திய இடுகைகள்

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாகவும், ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் பொறுப்பேற்ற ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி

ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி , பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாகவும், ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார், ஜெனரல் NS ராஜா சுப்ரமணி, PVSM, AVSM, SM, VSM, 31 மே 2026 அன்று பாதுகாப்புப் படைகளின் (CDS) மூன்றாவது தலைமை அதிகாரியாகவும், ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் பொறுப்பேற்றார்.  ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி   தனது முன்னோடிகளின் முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் பங்களிப்பையும் அங்கீகரித்து அவர்களின் சாதனைகளை மேம்படுத்த உறுதியளித்தார். பாதுகாப்புப் படைகள் மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டிற்கு நன்றி தெரிவித்த ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி , தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முழு தேசத்தின் அணுகுமுறையின் ஒரு பகுதியாக அனைத்து பங்குதாரர்களுடனும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்று வலியுறுத்தினார். பாதுகாப்புப் படைகளில் கூட்டு, ஒருங்கிணைப்பு மற்றும் சினெர்ஜியை மேம்படுத்துவதற்கும், ஆத்மநிர்பர்தாவை அடைய சுதேச ஆயுதங்களின் விரைவான வளர்ச்சி, தூண்டல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார். சிடிஎஸ் சிந்தனை மற்றும் செயலில் ப...

உச்சநீதி மன்றத்தில் ஐந்து புதிய நீதிபதிகளின் நியமனங்களுக்கு பாரத ஜனாதிபதி ஒப்புதல்

உச்சநீதி மன்றத்தில் ஐந்து புதிய நீதிபதிகளின் நியமனங்களுக்கு பாரத ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார் 01.06.2026 தேதியிட்ட  அறிவிப்புகளில் இந்திய அரசியலமைப்பின் 124 வது பிரிவு (2) வது உட்பிரிவு மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பாரதக்  குடியரசுத் தலைவர் (i) ஸ்ரீ நீதிபதி ஷீல் நாகு, தலைமை நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ஸ்ரீ சந்திராஷேக் தலைமை நீதிபதி, ஸ்ரீ சந்திராஷேம்ப் தலைமை நீதிபதி, சஞ்சீவ் சச்தேவா, தலைமை நீதிபதி, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், (iv) ஸ்ரீ நீதிபதி அருண் பாலி, தலைமை நீதிபதி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றம் மற்றும் (v) ஸ்ரீமதி. மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா, ஆகியோர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் அமலுக்கு வரும். என  (ஜெகன்நாத் சீனிவாசன்) இந்திய அரசின் இணைச் செயலாளர் அறிவிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் மற்றும் தில்லை வாழ் அந்தணர்கள் பக்தர்கள் மத்தியில் பணம் வாங்குவதால் அறநிலையத்துறையின் நடவடிக்கை

இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வில்  அர்ச்சகர் பணம் பெற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் காவல்துறை சார்பில் வழக்குப் பதிவும் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் கைங்கர்யம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். முருகனின் படை வீடுகள் அனைத்தும் குறிஞ்சி நிலமான மலைகளில் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோயில் மட்டும் நெய்தல் நிலமான  கடற்கரைக் கோயிலாக அமைந்திருப்பது தனிசிறப்பு, கோயில் கட்டுமானங்கள் அனைத்தும் பல்வேறு காலக்கட்டங்களில் பல புகழ்பெற்ற பாண்டிய மன்னர்களாலும், பின்னர் சமஸ்தான ஜமீன்தார்களாலும் புனரமைக்கப்பட்டிருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடும், ஆலயம், திருச்செந்தூர் கோயில் கடற்கரை பாதை செல்லும் வழியில் உள்ள கல்தூண்களில் காணும் குறிப்புகளில், பத்தாம் 11ஆம் நூற்றாண்டுகளில் கோயிலுக்காக நிலங்கள் தானம் வழங்கப்பட்டது" எனவும்,  ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.  மன்னர் குலசேகர பாண்டியன் காலத்தில் கோயில் திருப்பணிகள் செய்யப்...

பிரபல நடிகர் அஜீதகுமார் தாயார் காலமானார் சிந்தி முறைப்படி இறுதிச்சடங்கு

தலை என ரசிகர்கள் பார்க்கும் பிரபல நடிகர் S.அஜித் குமாரின்   தாயார் மோகினி (வயது 89) காலமானார் அது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் அறிக்கை இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்.    S.அனுப்குமார்,  S.அஜித்குமார், S.அனில்குமார், My deepest condolences to you and your family.She has raised great human beings!  இந்த நிலையில் சென்னை  வால்மீகி நகர், 4வது சீவர்டு ரோடு , திருவான்மியூர்,   அஜீத்குமார் தாயார் வசித்து வந்த இல்லத்திலிருந்து   நடிகர் அஜித் குமாரின் தனி பங்களா வீடு சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதியிலிருந்து    இறுதி ஊர்வலம் நடைபெறும்  என்ற நிலையில் அவரது வாழ்க்கைக் குறிப்ப...