இயக்குனர் இமயம் காலமானர் தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் பிறந்து தமிழ் நேசராக வாழ்ந்த மனிதர், "என் இனிய தமிழ் மக்களே" என்ற வரிகள் நினைவு படுத்தும் இயக்குனர், பணம் படைத்த நபர்கள் மட்டுமே சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற நிலையை மாற்றியவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடித்தவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத பாடல்களைத் தந்தவர்.ஸ்ரீ தேவி, ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ரோஜா உள்ளிட்ட கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர் பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படமாக்கிய பாரதிராஜா மருத்துமனை தரப்பு இதுவரை எந்த அறிவிப்பும் தராத நிலையில் தற்போது ஏதோ ஒரு காரணம் அவரது முதல்மரியாதை துவக்கக் காட்சிகள் போல நடக்கிறது கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலின் உதவியாளராகத் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பெரியமாயத்தேவர், கருத்தம்மாள் இணையருக்கு பிறந்தவரின் இ...
தமிழ்நாடு அரசியல் ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆட்சியைக் காப்பாற்ற நடந்த குதிரை பேரப்புகாரில் தவெக அரசின் பொதுச்செயலாளரும் மாநில அமைச்சருமான புஸ்ஸி N.ஆனந்த், மற்றும் மாநில சபாநாயகர் J.C.D.பிரபாகர் மற்றும் அஇஅதிமுகவிலிருந்து தவெவிற்கு ராஜினாமா செய்த பின் மாறிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது CBI விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்த நிலையில் அதன் விசாரணை துவங்க உள்ளது, இந்த நிலையில் அந்த நால்வர் சார்பில் கேவியட் மனு மட்டுமே தாக்கல் செய்து காத்திருக்கும் நிலையில் ”முதலமைச்சர் சி ஜோசப் விஜய் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் மீது நடவடிக்கை எதுவும் வேண்டாம் என எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் கொடுத்துள்ளார். அதிமுகவின் 21 பேர் மீது நடவடிக்கை இல்லை. ராஜினாமா செய்த 4 பேர் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என செய்தியாளர் சந்திப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று கூறியதாவது:- 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி அதிமுக எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் முதலில் மனு அளிக்கப்பட்...