அவதூறு வழக்கை சாட்சிகளுக்கான நிலையில் திமுகவின் டீ ஆர் பாலு திரும்பப் பெறுகிறார். ஆக. ஊழல் உண்மை. என்பதே இதில் கருத்து வீ த லீடர் அமைப்பு அண்ணாமலை மீதான வழக்கை திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு திரும்பப் பெற்றார். திமுகவின் தற்போதய தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. க.ஸ்டாலின், அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி, நடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டிஆர்.பாலு உள்ளிட்ட 12 நபர்களின் சொத்துப் பட்டியலை டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரில், 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் பாஜக தலைவரும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதில் டி.ஆர் பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்த நிலையில் திமுக பொருளாளரும், நடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார்.அதில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள், தன்னுடைய பெயருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி 100 கோடி ர...
SIR உள்பட பிற தேர்தல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இன்டி கூட்டணி கடிதம்
வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் உள்பட பிற தேர்தல் சார்ந்த நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க கோரி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு 'இந்தி' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கடிதம் எழுதினர். SIR குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தி கூட்டணி எழுதிய கடிதத்தில் திமுகவும் கையெழுத்து SIR குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இந்தி கூட்டணிக் கட்சிகள் 23 மற்றும் ஒரு சுயேச்சை இணைந்து கடிதம். ஜூன் 8 ஆம் தேதி நடந்த இந்தி கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காத திமுக. இந்தி கூட்டணி கட்சிகள் சார்பில் எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது1 INC, 2 TMC, 3 SP, 4 AAP, 5 DMK, 6 RJD, 7 Shivsena UBT, 8 NCP SP, 9 CPI M, 10 CPI, 11 JMM, 12 JKNC 13 PDP, 14 IUML, 15 CPI ML, 16 AIFB, 17 RSP, 18 DK, 19 MDMK, 20 KMDK, 21 VCK, 22 AJP, 23 KCM, 24 KAPIL SIBAL, ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு ‘INDI’ கூட்டணிக் கட்சிகள் எழுதியுள்ள கடிததம், இருந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணைய...