முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

1989 ரூபியா சயீத் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஷஃபத் அகமது ஷாங்லூவை சிபிஐ கைது

1989 ஆம் ஆண்டு ரூபியா சயீத் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஷஃபத் அகமது ஷாங்லூவை சிபிஐ கைது செய்தது காஷ்மீரில் பயங்கரவாதி யாசின் மாலிக் மற்றும் பிறர் டாக்டர் ரூபியா சயீத் 8, டிசம்பர், 1989 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு 36 ஆண்டுகளுக்குப் பிறகு  கைது செய்தது சிபிஐ. 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீதின் மகள் கடத்தல் சதியில் ஷஃபத் அகமது ஷங்லூவை தற்போது சிபிஐ கைது செய்தது. அவனா டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டான். 1989 ஆம் ஆண்டு ரூபியா சயீத் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஷஃபத் அகமது ஷாங்லூவை சிபிஐ கைது செய்தது. JKLF னும் தீவிரவாத அமைப்பின் பயங்கரவாதியான யாசின் மாலிக் என்பவன் இந்தக் கடத்தலில் முக்கியக் குற்றவாளி. சிபிஐயின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவந்தது  'காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியதற்கு காரணம் என இரண்டு முக்கிய வில்லன்கள் காட்டப்பட்டிருந்தனர். அவர்கள் பிட்டா கராட்டே, யாசின் மாலிக்.ஆகும் 1990 ஆம் ஆண்டூகளிலும் இதே குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், தீவிரவாதத்துக...
சமீபத்திய இடுகைகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீண்ட காலத்திற்கு பின் நீதிமன்ற உத்தரவால் மஹா தீப ஒளி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ பகுதியில் பெரிய விளக்குத் தூண் உள்ளது. பல நூற்றாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றி வந்தனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. கோவில் குருக்கள் மலை ஏறுவதில் சிரமம் இருந்ததால், அடுத்து வந்த ஆண்டுகளில் கோவில் பணியில் சில சோம்பேறி சிவாச்சாரியார்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதையே நிறுத்திவிட்டார்கள். தென்னிந்திய முகலாயப் படையெடுப்புக்குப் பின்னர் 400 ஆண்டுகள் கழித்து இஸ்லாமியர்களில் உருது பேசும் கோரிப்பாளையம் வசித்த சிலர் திப்பு சூல்தான் படைத் தளபதி ஹைதரலி தைரியத்தில் பட்டாணிகள் சிலர் மலை மீதேறி சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் துவங்கினர். ‘சிக்கந்தர்’ என்பவருடைய இறந்த சடலத்தைப் புதைத்து, அங்கு ஒரு தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா எனப் பெயர் சூட்டினர். அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கினர். மலை உச்சியில் உள்ள மரங்களில் முஸ்லிம்களின் பச்சை நிற பிறை...

தேசிய குறியீடுகள் மற்றும் தரவரிசைகளை உருவாக்குவதற்கான புள்ளியியல் முறைகள்

தேசிய குறியீடுகள் மற்றும் தரவரிசைகளை உருவாக்குவதற்கான புள்ளியியல் முறைகள் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றவாறு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகள் (GDP), மாதாந்திர நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மற்றும் தொழில்துறை உற்பத்தியின் மாதாந்திர குறியீடு (IIP) போன்ற பல்வேறு குறியீடுகளைத் தொகுக்கிறது. சர்வதேச வழிகாட்டுதல்கள் மற்றும் இடைப்பட்ட காலத்தில் கட்டமைப்பு மாற்றங்களைக் கைப்பற்றுதல் மற்றும் சமீபத்திய தரவுத்தளங்களைப் பயன்படுத்துதல். மேலும், இந்திய அரசாங்கம் சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கான உலகளாவிய குறியீடுகள் (GIRG) முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது, 26 தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய குறியீடுகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக, சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டில் வளர்ச்சிக்கான அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மூலம். இந்த 26 முக்கிய உலகளாவிய குறியீடுகள் 16 சர்வதேச ஏஜென்சிகளால் வெளியிடப்படுகின்றன, நான்கு பரந்த கருப்பொருள்கள்: பொருளாதாரம், மேம்பாடு, நிர்வாகம் மற்றும் தொழில்துறை. வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் (DMEO), NI...

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவங்கியது

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. நடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பணியை தொடங்கினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர் குளிர்காலக் கூட்டத்தொடர், இன்று துவங்கி 19 ஆம் தேதி வரை நடக்கும் என, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு  அறிவித்திருந்தார். அதன்படி, திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, மேற்கு வங்காளம், தமிழ்நாடும, உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில், தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளது. இதில், மத்திய அரசின் தலையீடு உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றன. அதனால், இக்கூட்டத்தொடரில் எஸ்.ஐ.ஆர்., விவகாரம் தொடர்பாக பிரச்னைகளை எழுப்ப அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அத்துடன், டில்லி கார் குண்டுவெடிப்பு, டில்லி காற்று மாசு தொடர்பாகவும் கேள்விகள் எழு...

புதிய வாகனங்கள் பதிவுக்கு கொண்டு வரத் தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவுப் படி ஆணையர் சுற்றறிக்கை

தமிழ்நாட்டில்150 வட்டாரப் போக்குவரத்து அலுவலக யூனிட் அலுவலகங்கள் இயங்குகின்றன. இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்கள் தினமும், 8,000 வரை புதிதாக பதிவு செய்யப்படுகின்றன இவற்றில், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் மட்டுமே, 3,000 முதல் 4,000 வரை பதிவு செய்யப்படடுகின்றன. புதிய வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அந்த வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை இதுவரை இருக்கிறது. அதனால், அந்த வாகனத்தின் உரிமையாளரோ அல்லது விற்பனைப் பிரதிநிதியோ, ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயமுள்ளது. தற்போது, மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தின்படி, 'சொந்தப் பயன்பாட்டு வாகனங்கள் பதிவின்போது, அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரத் தேவையில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப் படாமலேயே இருந்தது. இது தொடர்பாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், 'மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின் படி, சொந்த பயன்பாட்டுக்கான புதிய வாகனங்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வருவதில் விலக்கு...