முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஹிந்து பக்தர்கள் vs அரசியல் கடவுள் மறுப்பாளர்கள் பரங்குன்றத்தில் பராக்கிரமம்

திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம்.25-இம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம்.4-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலை, மாலையில் ஊர்வவம் புறப்பாடு நடைபெற்றது. காலையில் தங்க சப்பரம், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 9 நாட்களும் எழுந்தருளினர். அதனையொட்டி எட்டாம் நாளான நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. முக்கிய விழாவான தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சிறிய வைரத் தேரோட்டம் நடைபெற்றது. மலை உச்சியில் தீபம் ஏற்ற, CISF வீரர்களை கூட்டிச் செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றம்  ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று டிசம்பர் மாதம்.3 ஆம் தேதி மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் முன்புள்ள தீபத்தூணில் கடந்த வருடம் போல மாலை 6.05 மணிக்கு தீபம...
சமீபத்திய இடுகைகள்

திருவண்ணாமலை மஹாதீபமும் நகரத்தார் உள்ளிட்ட பலரது ஆன்மீக நற்பணிகளும்

திருவண்ணாமலை மஹாதீபம்  கார்த்திகை தீபத் திருவிழாவில் 10-ஆம் நாள் திருவிழா. இந்த மகாதீபம் இலக்கியங்களில் "சர்வாலய தீபம்"மற்றும் "கார்த்திகை விளக்கீடு" எனப்படுகிறது. காலை 5 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பதுவே பரணி தீபமாகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இந்தத் தீபம் ஏற்றுவதால் "பரணி தீபம்"எனப்படும். 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும். பஞ்ச பூத ஸ்தலத்தில் அக்கினி ஸ்தலமாகும். தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மஹாதீபம் எனலாம். இந்தத் தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் காணும் மலை 2668 அடி உயரம் கொண்டது. மலை மீது தீபம் ஏற்ற செம்பு ,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட  கொப்பரையை 1668- ஆம் ஆண்டு  பிரதானிவேங்கடபதி ஐயர் செய்து கொடுத்தார். பின்பு 1991- ஆம் ஆண்டில் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை...

1989 ரூபியா சயீத் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஷஃபத் அகமது ஷாங்லூவை சிபிஐ கைது

1989 ஆம் ஆண்டு ரூபியா சயீத் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஷஃபத் அகமது ஷாங்லூவை சிபிஐ கைது செய்தது காஷ்மீரில் பயங்கரவாதி யாசின் மாலிக் மற்றும் பிறர் டாக்டர் ரூபியா சயீத் 8, டிசம்பர், 1989 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு 36 ஆண்டுகளுக்குப் பிறகு  கைது செய்தது சிபிஐ. 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீதின் மகள் கடத்தல் சதியில் ஷஃபத் அகமது ஷங்லூவை தற்போது சிபிஐ கைது செய்தது. அவனா டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டான். 1989 ஆம் ஆண்டு ரூபியா சயீத் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஷஃபத் அகமது ஷாங்லூவை சிபிஐ கைது செய்தது. JKLF னும் தீவிரவாத அமைப்பின் பயங்கரவாதியான யாசின் மாலிக் என்பவன் இந்தக் கடத்தலில் முக்கியக் குற்றவாளி. சிபிஐயின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவந்தது  'காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியதற்கு காரணம் என இரண்டு முக்கிய வில்லன்கள் காட்டப்பட்டிருந்தனர். அவர்கள் பிட்டா கராட்டே, யாசின் மாலிக்.ஆகும் 1990 ஆம் ஆண்டூகளிலும் இதே குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், தீவிரவாதத்துக...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீண்ட காலத்திற்கு பின் நீதிமன்ற உத்தரவால் மஹா தீப ஒளி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ பகுதியில் பெரிய விளக்குத் தூண் உள்ளது. பல நூற்றாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றி வந்தனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. கோவில் குருக்கள் மலை ஏறுவதில் சிரமம் இருந்ததால், அடுத்து வந்த ஆண்டுகளில் கோவில் பணியில் சில சோம்பேறி சிவாச்சாரியார்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதையே நிறுத்திவிட்டார்கள். தென்னிந்திய முகலாயப் படையெடுப்புக்குப் பின்னர் 400 ஆண்டுகள் கழித்து இஸ்லாமியர்களில் உருது பேசும் கோரிப்பாளையம் வசித்த சிலர் திப்பு சூல்தான் படைத் தளபதி ஹைதரலி தைரியத்தில் பட்டாணிகள் சிலர் மலை மீதேறி சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் துவங்கினர். ‘சிக்கந்தர்’ என்பவருடைய இறந்த சடலத்தைப் புதைத்து, அங்கு ஒரு தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா எனப் பெயர் சூட்டினர். அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கினர். மலை உச்சியில் உள்ள மரங்களில் முஸ்லிம்களின் பச்சை நிற பிறை...