ஊழல் காரணமாக விமானக் கட்டணம் போல தனியார் ஆம்னி பேருந்துக் கடடணம். மக்கள் அவதி சென்னையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், சூரப்பட்டு, போரூர், தாம்பரம் போன்ற இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன;ஆன்லைன் மூலம்: RedBus, EaseMyTrip, Justdial போன்ற இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் கமிஷன் அடிப்படையில் முன்பதிவு நடக்கிறது.பொங்கல் திருநாள் பயணம் பேருந்துக் கட்டணக் கொள்ளை ஊழல் காரணமாக ரூபாய் 4,500 ஐ தொடுகிறது சென்னை-மதுரை வழித்தடத்தில் பேருந்து சங்கங்கள் நிர்ணயித்த கட்டண உச்சவரம்புச் மீறப்பட்டது அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து அரசுப் போக்குவரத்துத் துறையின் எச்சரிக்கைகள் இருந்த போதிலும், பல தனியார் ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் நடத்துநர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து கட்டண விலையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளனர், சென்னை-மதுரை வழித்தடத்தில் ஏசி படுக்கை வசதி இருக்கைகளுக்கான கட்டணம் அதிகபட்சம் ருபாய் 4,500 த் தொட்டது. சுரண்டலைத் தடுக்க, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (AOBA...
பொதுத்துறை வங்கிகளுடன் இணைந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு சம்பளக் கணக்கு தொகுப்பை நிதிச் சேவைகள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு ஊழியர்களின் நிதி நல்வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை (DFS) ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, பொதுத்துறை வங்கிகள் 'மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளக் கணக்குத் தொகுப்பை' அறிமுகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பளக் கணக்குத் தொகுப்பை நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் திரு எம். நாகராஜு இன்று அறிமுகப்படுத்தினார். இந்த வெளியீட்டு நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள், என்பிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர். இந்த முயற்சி, 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்குப் பார்வையுடனும், 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற தேசிய உறுதிப்பாட்டுடனும் ஒத்துப்போகிறது. அனைத்துப் பிரிவுகளிலும் [குழு ஏ, பி மற்றும் சி] ஊழியர்களு...