அழிவின் விளிம்பில் அதிமுக, தடம்மாறத் தயாராகும் மதிமுக, சிவகாசி சரவெடியாக கில்லி விஜயின் சர்கார் தனித்து ஆட்சியை நோக்கி நகர்கிறது நாளைய சபாநாயகர் தீர்ப்புக்குப் பின் விசில் ஊதப்போகும் ராஜினாமா MLA க்களும், சுயேச்சையாக களம் காணப்போகும் அதிமுக தகுதி நீக்க எம்எல்ஏக்களும் என்ற நிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட முஸ்லீம் லீக் விசிகவின் திடீர் பயம் என்பது தவெக மெஜாரிட்டி பெற்றுவிட்டால் நமக்கு வழியில்லை எனக் கருதும் காரணமாக, குதிரை பேரம் எனக் சுயநலம் கருதியே குதிக்கின்றனர், CV. சண்முகம், அணி கொரடா டாக்டர் சி.விஜயபாஸ்கர் அணியாக பிரிந்து நிற்கும் எம்எல்ஏக்கள் பலர், மீண்டும் தங்களை இயக்கிய அரசியல் தலைமை பேச்சைக் கேட்டு, எடப்பாடி கே. பழனிசாமி இல்லம் தேடி வரத் தொடங்கினர். கடந்த வாரம் தான், தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக ஒரு சார்பு அணி எம்எல்ஏக்கள் 25 பேர் வாக்களித்து மெஜாரிட்டியை அதிகரித்தனர், அதை தான் அவர்களை வழிநடத்தும் தலைமையும் விரும்பியது ஆனால் தவெக அவர்களை அமைசசரவையில் சேர்காமல் ஏதோ கொள்கை அரசியல் செய்வதாக ஆதவ் அர்ஜுனா திட்டப்படி சிறிய ஜாதிய மத வாதக் கட்சிக்கு முன்னுரிமை கொடுத்த...
கடந்த கால திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தில் பல முறை அழுகிய முட்டைகளை வழங்கப்பட்டதைக் பாஜகவின் சார்பில் கடுமையாகக் கண்டித்திருந்ததாக முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார், மேலும் தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமலிருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை மட்டுமே அல்ல. முட்டைகளின் சேமிப்புக் காலம், மற்றும் தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழ்நாடு அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்:-, "தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூபாய் 5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூபாய் 3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதனக் கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, குற...