HDFC வங்கியின் சமீபத்திய முன்னேற்றங்களை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டுள்ளது. வங்கியின் பகுதி நேரத் தலைவர்: இந்திய ரிசர்வ் வங்கியின் பதவியைப் பொறுத்தவரை, வங்கியால் கோரப்பட்ட மாற்றம் ஏற்பாட்டிற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. எச்டிஎஃப்சி வங்கியின் பகுதி நேரத் தலைவர் அதானு சக்ரவர்த்தி, நெறிமுறைக் காரணங்களுக்காக ராஜினாமா செய்தார் அதானு சக்ரவர்த்தி, எச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் (பகுதிநேரம்) சில காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். "கடந்த இரண்டு வருடங்களாக தான் பணிபுறிந்த வங்கியில் சில நிகழ்வுகள் மற்றும் சில நடைமுறைகள் எனது தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை. இதுவே எனது மேற்கூறிய முடிவின் அடிப்படையாகும்." எனக் குறிப்பிட்ட நிலையில் கேக்கி மிஸ்திரி தற்காலிக பகுதி நேரத் தலைவராக நியமிக்கப்பட்டார். பிஎஸ்இயிடம் ராஜினாமா கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அவரது தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளுடன் ஒத்துப்போகவில்லை. அதானு சக்ரவர்த்தி ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் பதவியில் இருந்து மார்ச் 18 முதல் ராஜினாமா செய்தார். கேக்கி மிஸ்திரி தற்காலிக பகுதி நேரத...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், யாதவர் சமூகத்து பன்னிரண்டாம் வகுப்பு படித்த மைனர் குழந்தையான பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்ற நிலையில். அந்த பஞ்சமாபாதகக் குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களும் வியாபரிகளும் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்த்த சாயல்குடியில் வசித்து வந்த தர்ம முனீஸ்வரன் என்ற குற்றவாளியைக் கைது செய்திருப்பதாக, அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, இதே சாயல்குடியில் வசிக்கும் தர்ம முனீஸ்வரன் என்ற நபர் குற்றவாளி எனக் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு ...