சாத்தான்குளம் வழக்கின் நியாயத் தீர்ப்பு நீதி வென்றது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சி.பி.சி.ஐ.டி-காவல்துறைக்குபாராட்டு என வழக்கறிஞர் ஹென்றி திபேன் கருத்து, இந்த வழக்கில் தண்டனை விபரம் மார்ச 30-இம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த கிருஸ்தவ நாடார் வணிகர்களான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் இருவரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் தாக்கியதாலேயே இருவரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தந்தை மகன் படுகொலையானது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து வ...
NDA கூட்டணியில் தொ குதிப்பங்கீடு அஇஅதிமுக-170, ல் (பகுஜன்சமாஜ் ஆம்ஸ்ட்ராங் 1), பாஜக- 27, பா.ம.க-18, அமமுக-11, தமாக(மு)-2, இன்னும் முடிவாகாத நிலை, IJK -2, புதிய நிதிக்கட்சி-2, A.C.திருமாறன்-1, P.ஜான்பாண்டியன்-1, ஆகிய இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள்,மருத்துவர் அன்புமணி பாமகவுக்கு 18 தொகுதிகளும், டி.டிவி தினகரன் அமமுகவுக்கு 11 தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புரட்சி பாரதம், தமமுக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, பகுஜன்ஜமாஜ் (ஆம்ஸடராங் )ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இன்றைய தினம் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் எனக் கூறப்பட்டதன்படி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மார்ச் 23 ஆம் தேதி சென்னை வந்துள்ளார். அவர் இந்த கூட்டணி அமைந்தவுடன் முதல்முறையாக எம்ஜிஆர் மாளிகைக்குச் சென்று எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்த போது அவர்களுக்கு ஏற்கனவே டெல்லியில் பேசி முடிவு செய்து 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதிலும் காங்கிரஸ் கட்சியை விட ஒரு த...