இரயில்வே வாரிய (இயக்கம் மற்றும் வணிக மேம்பாடு) உறுப்பினராக திரு ஹரி சங்கர் வர்மா பொறுப்பேற்பு 1987 பிரிவு ஐஆர்டிஎஸ் அதிகாரியான திரு ஹரி சங்கர் வர்மா, ரயில்வே வாரியத்தின் (இயக்கம் மற்றும் வணிக மேம்பாட்டு) உறுப்பினராகவும், இந்திய அரசின் பதவியின் அடிப்படையிலான செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு, ரயில்வே வாரியத்தின் பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குநராக அவர் பதவி வகித்தார். சேலம் கோட்ட ரயில்வே மேலாளர்; மும்பையின் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்; மும்பையின் தலைமைப் பயணிகள் போக்குவரத்து மேலாளர்; ஹூப்ளியின் முதன்மைத் தலைமை இயக்க மேலாளர்; மற்றும் லக்னோவின் இந்திய ரயில்வே போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் என இந்திய ரயில்வேயின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை திரு வர்மா வகித்திருக்கிறார். திரு வர்மா இரண்டு முறை மாண்புமிகு ரயில் அமைச்சர் விருதையும், பொது மேலாளர் மட்டத்தில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சிங்கப்பூர், மலேசியா மற்றும் இத்தாலியில் மேலாண்மை குறித்த பயிற்சியைப் பெற்றிருந்த திரு வர்மா, ரயில்வே போக்குவரத்து மற்றும் மேலாண்மையில் புகழ்பெற்ற நி...
பேரரசர் இராஜ இராஜ சோழர் என்பதற்கும் இராசராசசோழன் என்பதற்கும் உச்சரிப்பு வித்தியாசம் உண்டுன்னு சில புதுமை மண்டுகள் அறியவில்லை, சமஸ்கிருதப் பெயர் தான் அவர் விரும்பி கல்வெட்டுகளில் சூட்டிக் கொண்ட பெயர். கல்வெட்டுகள் பலவும் இன்னும் சமஸ்கிருத மொழியில் தான் இருக்கின்றன. அவர் காலம் மட்டுமல்ல அவரது மகன் இராஜேந்திர சோழன் காலமும் தமிழ் கலந்த சமஸ்கிருத மொழிக்கு சிறந்த காலமாகவே இருந்தது, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நிலைதான் இருந்தது, ஜாதி என்பது 1980 ஆம் ஆண்டு வரை தமிழ் தான் அதன்பின் தான் பலர் அதை உச்சரிப்பு பிழையாக சாதி என்றனர், அது அவர்கள் அறிந்த அறிவு, நாம் கடைசிவரை தமிழ் எழுத்தாகவே ஜா, ஸ்ரீ, ஸ்,ஷ், ஹா,எனத்தான் படிப்போம் லக்ஷ்மி என்று தான் எழுதுவோம் இதுவே காலகாலமாக நாம் நமது வழிவழி மூதாதையர் கற்றது அதுவே உண்மையான, மக்களுக்கு நீதியும் நிதியும் வழங்கிய ஊழல் லஞ்ச லாவண்யங்கள் இல்லாத மன்னர்கள் காலம் தொட்டு வரும் ஆட்சி முறை தொன்மையான தமிழ் மொழி, திருக்குறள் கூறுவதும் சமஸ்கிரதம் கலந்த தமிழ் தானே, பிரம்மி மற்றும் கிரந்த எழுத்தில், வட்டெழுத்தில் சமஸ்கிருத மொழியில்...