திரௌபதி -2 திரைப்படம் ஜனவரி மாதம் 15 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதிக்கு மாற்றமான வெளியீடு திரெளபதி 2 தியேட்டர்கள் பற்றாக்குறை. எனக் காரணம் கூறப்பட்டாலும், வேறு சில அரசியல் காரணங்களுமுள்ளது. துவாரஹசமுத்திரத்தை தலைநகராக்கி திருவண்ணாமலையை இரண்டாம் தலைநகராக ஆக்கி ஆட்சி செய்த ஹெய்சாலர்களில் கன்னட வீரவல்லாளன் (1291-1343) மாமன்னர் ஹிந்து மதத்தின் உட்பிரிவு சைவம் சார்ந்த காவலனாக விளங்கிய ஒரு ஹோய்சாளர் வம்சம் சார்ந்த மன்னன். மூன்றாம் வல்லாளன் (கன்னடத்தில் பல்லாளன்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அவனுக்குத் திருவண்ணாமலையின் மீது தனி அன்பும் பக்தியும் உண்டு. அடிக்கடி அண்ணாமலையாரைத் தரிசிக்க வந்து சென்றவன் பிற்காலத்தில் அருணசமுத்திர வீர வல்லாளன் பட்டிணம் எனப் பெயர் சூட்டியது தான் பிற்காலத்தில் திருவண்ணாமலையானது அதை ஹோய்சாள சாம்ராஜ்யத்து இரண்டாம் தலைநகரமாகவும் ஆக்கியதுடன் ஹோய்சாளர்களின் சின்னமான சிங்கத்தை வீழ்த்தும் வீரனாகும் அதை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னியின் அம்சமான திரு அண்ணாமலையில். சிவன்டியார்களால் பாடல் பெற்ற ஸ்தலத்துக்கு வீர வல்லாளன் பலவிதத...
பப்ளிக் ஜஸ்டிஸ்
RNI:TNTAM/2013/50347