முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

உலகம் சுற்றும் வாலிபனைப் போல் ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்

தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மத்திய தணிக்கைத்துறைக்கு என்ன பிரச்சினை என நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி இருக்கிறார் மத்திய அரசின் வழக்குரைஞர் படத்தில் இந்தியாவில் பாதுகாப்புத்துறை சம்மந்தமான சீருடை, இலட்சினை உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது தொடர்பான மேலதிக ஆலோசனைகளுக்கு ரிவ்யூ கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார். இது வழக்கமான நடைமுறைதான். இதை படக்குழு முன்கூட்டியே தவிர்த்திருக்க முடியும். உதாரணத்துக்கு - ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படத்தில் மிகத்துல்லியமாக இராணுவ அடையாளங்கள் இடம்பெற்றிருக்கும். படம் தயாரானதுமே பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்தத் தகவல்களை தெரிவித்து, அந்த அடையாளங்களை ஏன் பயன்படுத்தினோம் என்று விளக்கமளித்து சென்சாருக்கு முன்பாகவே தடையில்லாச் சான்று பெற்றிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக இராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடல்களை நடத்தி, அவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபணையா...
சமீபத்திய இடுகைகள்

50,373 பொது சுகாதார நிறுவனங்கள் தேசிய தர உத்தரவாத நிலைக்கான சான்றிதழ்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நாட்டில் 50,373 பொது சுகாதார நிறுவனங்கள் தேசிய தர உத்தரவாத நிலைக்கான சான்றளிக்கப்பட்டுள்ளது பொது சுகாதார சேவைகளின் தரத்தை வலுப்படுத்துவதில் மத்திய அரசு சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 2025 டிசம்பர் 31 வரை  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 50,373 பொது சுகாதார நிறுவனங்கள் தேசிய தர உத்தரவாத நிலைக்கான  சான்றளிக்கப்பட்டுள்ளது.  இது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உருவாக்கியுள்ள விரிவான தரக்கட்டமைப்பாகும். தேசிய தர உத்தரவாத நிலை சான்றளிப்புக்காக இந்திய பொது சுகாதார சேவை முறை 50,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது பெருமைமிக்க தருணமாகும். 2015-ம் ஆண்டில் தேசிய தர உத்தரவாத நிலை சான்றளிப்பு முறை மூலம் நோயாளிகளின் பாதுகாப்பு, நோயாளிகளை மையமாகக் கொண்ட மற்றும் தரஉத்தரவாத சேவைகளை உறுதி செய்ய தொடக்கத்தில் மாவட்ட மருத்துவமனைகளில்  வெறும் 10 சுகாதார சேவைகளுக்கு சான்றளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தக் கட்டமைப்பு மாவட்ட துணை மருத்துவமனைகள், சமுதாய நல மையங்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் உள்ளிட்டவற...

வேளாண் கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தார் அமைச்சர் தகவல்

வேளாண் கழிவுகளை மதிப்பு வாய்ந்த தேசிய வளங்களாக மாற்ற முடியும் மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி வேளாண் கழிவுகளை எவ்வாறு மதிப்பு வாய்ந்த தேசிய வளங்களாக மாற்ற முடியும் என்பது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி  விளக்கியுள்ளார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையையொட்டி வேளாண் கழிவுகளால் உற்பத்தி செய்யப்படும் தார் மாற்றத்தக்க நடவடிக்கை என்று கூறினார். வேளாண் கழிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுவைக் குறைத்து சுழற்சிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். சுமார் 15 சதவீதம் அளவிற்கு வேளாண் கழிவுகளைக் கலப்பதன் மூலம் சுமார் ரூ.4,500 கோடி அளவிற்கு வெளிநாட்டு செலாவணியை இந்தியா சேமிக்க முடியும் என்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியைச்  சார்ந்திருப்பதை பெருமளவு குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். சிஎஸ்ஐஆர்-ன் தொழில்நுட்ப மாற்ற நிகழ்ச்சியில், வேளாண் கழிவுகளிலிருந்து சாலை: பைரோலைசிஸ் வாயிலாக வேளாண் கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தார் என்ற தலைப்...

நீதிபதிக்கு எதிராக புத்தகம் வெளியீடு பாஜக கண்டனம்

நீதிபதிக்கு எதிராக புத்தகம் வெளியீடு பாஜக கண்டனம். இது உண்மையெனில், அராஜகத்தின் உச்ச கட்டம். இந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும். இதன் பதிப்பகத்தாரை, எழுத்தாளரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். முதலமைச்சர் துவங்கி வைக்கும் இந்த புத்தக கண்காட்சியில் நீதிபதியை அவதூறு செய்யும் நடவடிக்கையை முதல்வர் கண்டிக்க வேண்டும். கீழைக்காற்று பதிப்பகத்தை தடை செய்ய வேண்டும். எனவும் நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக கண்காட்சியில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்வாமிநாதன் அவர்களை விமர்சித்து ஒரு புத்தகத்தை வெளியிடப்போவதாக 'கீழைக்காற்று' என்ற பெயரில் கடை எண்களை குறிப்பிட்டு, அந்த பதிப்பகத்தின் அலைபேசி எண்ணையும் (892564××××) குறிப்பிட்டு  ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதிகளை தரக்குறைவாக விமர்சிக்கும் அந்தப் பதிப்பகத்தை தடை செய்வதோடு, அந்த விளம்பரத்தை வெளியிட்ட ரௌடிக்கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும், இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் துவங்கி வைப்பதாக சொல்லப்படுவதால், அரசியலமைப்பு சட்டத்தின் வழி நடந்து அந்த கருங்காலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட வே...

திருப்பரங்குன்றம் கார்த்திகைத் தீப வழக்கு மாநில அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும், நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு செல்லும்”. உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நமிழநாாடு அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியர், மாநக ரக்காவல்துறை ஆணையர் சார்பிலும் மேல் முறையீட்டு மனுக்கள் மதுரை கிளையில் தாக்கல் செய் யப்பட்டது. இது சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன்,  கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டதனிடையே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே. - கே. ராமகிருஷ்ணன் அமர்வில் ஒரு வாரம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள், இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணைகள் நடை பெற்ற போத...

தொழிலாளர்களுக்கான நிதியை எவரும் முறைகேடு செய்ய முடியாது: மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் உறுதி

வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் சட்டம் தற்சார்பு கிராமங்களுக்கு அடித்தளம் அமைக்கிறது: ஈரோட்டில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுடனான கலந்துரையாடலில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பேச்சு தொழிலாளர்களுக்கான நிதியை எவரும் முறைகேடு செய்ய முடியாது: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் உறுதி ஈரோட்டில் மஞ்சள் தரப்பரிசோதனை ஆய்வகம் அமைக்க இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICAR) உத்தரவு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், ஈரோட்டில் விவசாயத் தொழிலாளர்களிடம் பேசுகையில், ‘விக்சித் பாரத் – ஜி ராம் ஜி’ (Viksit Bharat – G Ram G) சட்டம் தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று தெரிவித்தார். இந்த லட்சியத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களையும் அமைச்சர் விளக்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தவும், கிராமங்களில் தற்சார்பு நிலையை ஊக்குவிக்கவும் இச்சட்டம் ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாகும் என்று அவர் கூறினார...

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூடடணி ஆட்சி தான், புதுக்கோட்டையில் பேசிய அமைச்சர் அமித்ஷா

தமிழ்நாட்டில் இனி தேசிய ஜனநாயகக் கூடடணி ஆட்சி தான், அதிமுக தலைமையில் ஆடசி இல்லை, அதிமுக கூடடணிக்கட்சி மட்டுமே இது அமித்ஷா புதுக்கோட்டை பள்ளத்திவிடுதி பொதுக்கூட்டத்தில் பகிரங்கப்படுத்தியதுடன் தமிழ்நாடு தேர்தல் களம் இனி அதிமுக தலைமையில் இல்லை என்பதை மூன்றாம் முறையாக தெளிவு  படுத்தியிருக்கும் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா,       முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் நலமடன் சேர்ந்தது முதல் முப்பதாண்டு காலம் பிதாமகளாக ஒரு தனிமனிதப் பிராமணப் பெண் நடிகைமை வைத்து இயக்கி ஆட்சியில் அமர்த்திய பிதாமகன் முனைவர் ம. நடராஜன் மண்ணையார் மனைவி .வி கே.சசிக்கலா நடராஜனை செயல்படவிடாமல் அவரது மரணம் வரை தடுத்த மடாதிபதி உள்ளிட்ட சிலர் வரை அதிமுகவின் அரசியல் நகர்வுகள் மாறிப்போகக் காரணம் என்பதை அரசியல் அறிந்த பலரும் அறிவர். ஒன்று  அதை அப்புறம் வழிநடததிய தாசில்தார் வேலை செய்து பின் அதே அலுவலகத்தில் பியூனாகக் கூட வேலை செம்யத் தயரான அடிமை குனம் கொணட பெரியகுளம் தேனீர் கடை உரிமையாளராகவே கடைசிவரை இருக்கும் தகுதியே இல்லாத ஓ. பன்னீர் செல்வமும் அதை பின்னர் கை...