பயணிக்கும் ரயில் நிறுத்தத்தில் பயணி ஏறாவிட்டால் இனி பயணச்சீட்டு இரத்தாகும் இந்திய ரயில்வே துறையில் புதிய விதிமுறை அமலுக்கு வந்தது குறிப்பிட்டுள்ள ரயில்வே நிறுத்த போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிவில் ஏறத் தவறினால் அவரது இருக்கை உடனடியாக காவியாக இருப்பதாக அறி விக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஒதுக்கப்படும் முறை ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காகயும், காலியாக உள்ள இருக்கைகளை உடனுக்குடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கவும் இந்திய ரயில்வே உத்தரவு வந்துள்ளது. அதன்படி முன்பதிவு செய்த பயணி தனது பபயணச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நிலையத்தில் ரயிலில் ஏறத் தவறினால், அந்தப் பயணச்சீட்டு தானாகவே ரத்து செய்யப்பட்டு, இருக்கை வேறு ஒருவருக்கு ஒருக்கப்படும். முந்தைய விதிமு றைகளின்படி, ஒரு பயணி வராத பட்சத்தில் அடுத்த இரண்டு ரயில் நிளையங்கள் அல்லது ஒரு மணிநேரம் வரை டிக்கெட் பரிசோதகர் காத்திருக்க வேண்டியதிருந்தது ஆனால், தற்போது அனைத்து இரயில்களி லும் ஹேண்ட் ஹெல்டு டெர்மினல் எனப்படும் கையடக்கக் கணினி கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பய...
பூட்டான் பிரதமருடன் திரு நரேந்திர மோடி சந்திப்பு இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026 இல் கலந்து கொள்ள இந்தியாவிற்கு வருகை தந்த பூட்டான் பிரதமர் மேதகு திரு ஷெரிங் டோப்கேவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். 2025 நவம்பரில் பிரதமர் திரு மோடி பூட்டானுக்கு மேற்கொண்ட பயணத்தின் மிகவும் வெற்றிகரமான விளைவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பூட்டானின் 13-வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கும், கெலேஃபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி திட்டத்திற்கும் இந்தியா அளித்த ஆதரவிற்காக பூட்டான் பிரதமர் திரு மோடிக்கு நன்றி தெரிவித்தார். எரிசக்தி, இணைப்பு மற்றும் மேம்பாட்டுக் கூட்டாண்மை போன்ற முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளின் பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியாவும் பூட்டானும் அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பரஸ்பரம...