தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் கே. சி. திருமாறன் ஜி முன் எச்சரிக்கை மற்றும் கண்டனம். தெரிவித்து அறிக்கை, அதில் உங்களுடைய கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உங்களுடைய எம்எல்ஏக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து ஆய்வு என்ற பெயரிலே அரசு அலுவலர்கள் அதிகாரிகளை மிரட்டுவது சரியல்ல அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் ஆட்சியில் நடுக்கம் ஏற்படும் உங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களை அழைத்து தகுந்த ஆலோசனை வழங்குங்கள் துறை சார்ந்த அமைச்சருக்கு மட்டுமே ஆய்வு செய்யும் அதிகாரம் உள்ளது யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் ஆனால் அதற்கு ஒரு வரைமுறை உண்டு இவர்கள் அரசு அதிகாரிகளை மிரட்டும் தோனியில் பேசி வருகிறார்கள் அது மட்டுமல்ல அதிகாரிகளை வீட்டுக்கு அழைத்து பேசும் அளவிற்கு அதிகாரம் அமைச்சருக்கு மட்டுமே உள்ளது எம்எல்ஏக்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவது முறை அல்ல தவெக மாவட்டச் செயலாளர்கள், மற்றும் தவெக அரசியல் கட்சி பிரமுகர்கள் டிக் டாக் பிரபலங்கள் போன்ற நபர்களும் இது போன்ற செயல்களில் ஆய்வு என்ற பெயரில் நடந்து கொள்வது பொது...
சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்? என்றும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியதோடு மே 27 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அருண் ஐபிஎஸ்க்கு உத்தரவிட்டனர் மேலும் தமிழ்நாடு அரசு சவுக்கு A.சங்கர் மீதான கடந்த கால ஆட்சியில் போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிரப்பித்தது தனியார் யூடிப்பர் சவுக்கு A.சங்கர் (வயது 51) ஐ உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்! சவுக்கு A.சங்கரை உடனடியாக விடுவிக்க கோரி சிறைத்துறைக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு ! இன்று நீதியரசர்கள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் வந்த ஒரு மார்வாடி சமூகத்தவர் மீதான குண்டர் சட்டத்தின் அடிப்படையில் கைதானதை (அவரது மகளின் மனு) விசாரணையில் அருணை உயர்நீதிமன்றத்தில் நேரில் தோன்றிட உத்...