பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்துள்ளார். அவருக்கு வயது 85. சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரையுலக நிகழ்வுகளில் தனது அதிரடி பேச்சுகளால் செய்திகளில் இடம்பிடிப்பார். கே.ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தயாரிப்பாளர் கே.ராஜன் மரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். தமிழ் திரைப்படம் தயாரிப்பாளரான கே.ராஜன், தமிழ் திரையுலகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அடிக்கடி யூ டியூப் மற்றும் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தவர். கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. கே ராஜன் தமிழ் சினிமாவில் 1980 ஆம் ஆண்டில் இருந்து தீவிரமாக இயங்கியவர் கே.ராஜன். சுரேஷ் நடித்த 'பிரம்மச...
காந்தி நகரில் நடந்த பிரிக்ஸ் கூட்டத்தில் வர்த்தகத்துறை வர்த்தகச் செயலாளர் திரு. ராஜேஷ் அகர்வால் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விளக்கினார் குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான தொடர்புக் குழுவின் 2வது கூட்டத்தில் வர்த்தகத்துறை செயலாளர் திரு. ராஜேஷ் அகர்வால் சிறப்புரையாற்றினார். மார்ச் 2026-ல் மெய்நிகர் வடிவில் நடைபெற்ற முதல் கூட்டத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. பிரிக்ஸ் தொடர்ந்து வலிமையடைந்து, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களின் விருப்பங்கள் மற்றும் முன்னுரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு செல்வாக்கு மிக்க குரலாக உருவெடுத்துள்ளது என்று திரு. அகர்வால் கூறினார். அதிகரித்து வரும் புவியியல் அரசியல் பதற்றங்கள், விநியோகச் சங்கிலித் தடைகள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியிலும் இது நிகழ்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2003-ல் 84 பில்லியன் டாலராக இருந்த பிரிக்ஸ் உள்நாட்டுப் பொருட்களின் வர்த்தகம், 2024-ல் 1.17 டிரில்லியன் ட...