மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுது. இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பெரியவர்களுக்கான புதிய கட்டண விபரம்:36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்: ரூபாய் . 1,500-லிருந்து ரூபாய் . 2,500 ஆக உயர்வு, 36 பக்கங்கள் தட்கல் பாஸ்போர்ட்: ரூபாய் . 3,500-லிருந்து ரூபாய் . 5,000 ஆக உயர்வு 60 பக்க ஜம்போ சாதாரண பாஸ்போர்ட்: ரூபாய் . 2,000-லிருந்து ரூபாய் . 3,500 ஆக உயர்வு 60 பக்க ஜம்போ தட்கல் பாஸ்போர்ட்: ரூபாய் . 4,000-லிருந்து ரூபாய் . 6,000 ஆக உயர்வு குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான விபரம் 18 வயதுக்குட்பட்டோர் (சாதாரண 36 பக்கங்கள்): ரூபாய் . 1,000-லிருந்து ரூபாய் 1,750 ஆக உயர்வு 18 வயதுக்குட்பட்டோர் (தட்கல் 36 பக்கங்கள்): ரூபாய் . 4,250 மூத்த குடிமக்கள் மற்றும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு, சாதாரண சேவைக்கு ரூபாய்...
தென் அமெரிக்கா வெனிசுலாவில் 2026 ஜூன் 24 அன்று ஏற்பட்ட பயங்கர இரட்டை நிலநடுக்கத்தில் இதுவரை 1,430-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்களைக் காணவில்லை 39 வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய இந்த நிலநடுக்கங்கள் அந்த நாட்டையே நிலைகுலையச் செய்து இந்த இயற்கைப் பேரிடர் ஒரே நிமிட இடைவெளியில் இரண்டு பெரிய பூகம்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன.ரிக்டர் அளவுகளில் முதலாவது நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவிலும், அதைத் தொடர்ந்து வந்த இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது. மையப்பகுதி: வெனிசுலாவின் வடக்கு கரீபியன் கடற்கரை பகுதியிலுள்ள மோரோன் நகருக்கு மேற்கே 28 கிலோமீட்டர் தொலைவை மையமாகக் கொண்டது. தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 65,000-க்கும் மேற்பட்ட மக்களைத் தேடும் பணி மற்றும் 2000 நபர்கள் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தப் பேரழிவினால் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் ச...