முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஊழல் காரணமாக விமானக் கட்டணம் போல தனியார் ஆம்னிப் பேருந்துக் கடடணம். மக்கள் அவதி

ஊழல்  காரணமாக விமானக் கட்டணம் போல தனியார் ஆம்னி பேருந்துக் கடடணம். மக்கள் அவதி சென்னையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், சூரப்பட்டு, போரூர், தாம்பரம் போன்ற இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன;ஆன்லைன் மூலம்: RedBus, EaseMyTrip, Justdial போன்ற இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் கமிஷன் அடிப்படையில் முன்பதிவு நடக்கிறது.பொங்கல் திருநாள் பயணம் பேருந்துக் கட்டணக் கொள்ளை ஊழல் காரணமாக ரூபாய் 4,500 ஐ தொடுகிறது சென்னை-மதுரை வழித்தடத்தில் பேருந்து சங்கங்கள் நிர்ணயித்த கட்டண உச்சவரம்புச் மீறப்பட்டது அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து அரசுப் போக்குவரத்துத் துறையின் எச்சரிக்கைகள் இருந்த போதிலும், பல தனியார் ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் நடத்துநர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து கட்டண விலையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளனர், சென்னை-மதுரை வழித்தடத்தில் ஏசி படுக்கை வசதி இருக்கைகளுக்கான கட்டணம் அதிகபட்சம் ருபாய் 4,500 த் தொட்டது. சுரண்டலைத் தடுக்க, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (AOBA...
சமீபத்திய இடுகைகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு சம்பளக் கணக்கு தொகுப்பை நிதிச் சேவைகள் துறை அறிமுகம்

பொதுத்துறை வங்கிகளுடன் இணைந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு சம்பளக் கணக்கு தொகுப்பை நிதிச் சேவைகள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு ஊழியர்களின் நிதி நல்வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை (DFS) ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, பொதுத்துறை வங்கிகள் 'மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளக் கணக்குத் தொகுப்பை' அறிமுகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பளக் கணக்குத் தொகுப்பை நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் திரு எம். நாகராஜு இன்று  அறிமுகப்படுத்தினார். இந்த வெளியீட்டு நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள், என்பிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர். இந்த முயற்சி, 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்குப் பார்வையுடனும், 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற தேசிய உறுதிப்பாட்டுடனும் ஒத்துப்போகிறது. அனைத்துப் பிரிவுகளிலும் [குழு ஏ, பி மற்றும் சி] ஊழியர்களு...

ஹிந்தி எதிர்ப்புத் திரைப்படமும் இந்தியா கூட்டணியை உடைக்க முற்படும் தவெகவும் நகரும் அரசியல் களம்

தமிழ்நாடு அரசியலில் 1965 துவங்கி உருவான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய படம் பராசக்தி.  அப்போதய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்ல வந்து காங்கிரஸ் மீதான அதி மோசமான வெறுப்பையும், வன்மத்தையும் ஆழமாக விதைக்கிறது. இன்றைக்கு ஹிந்துத்துவ அமைப்பு போலியாக கட்டமைக்கப்பட்ட திராவிடம் என்பதை ஒழித்து தமிழ்நாட்டில் வேரூன்ற ஏதுவாக, பாஜகவை விட காங்கிரஸ் மிகப் பெரிய நாசகார- அழிக்கபட வேண்டிய -  கட்சி என்ற உண்ர்வைத் தூண்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரசார் பலரும் வேதனை தெரிவிக்கிறார்கள். இச் சூழலில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிகழ்த்திய பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோரோடு பராசக்தி படக் குழுவினருடன் கதாநாயகன் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் ஜிவி பிரஹாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஹிந்தி திணிப்பில் மாத்திரமல்ல, சமஸ்கிருத திணிப்பிலும் இன்று அதி தீவீர பாய்ச்சல் காட்டி வரும் பாஜகவினர் ஏன் பராசக்தி படக் குழுவினரை அழைத்தனர்? ஹிந்தி எதிர்ப்பு படைப்பை உணர்வுபூர்வமாக  தந்த படக்குழு எப்படி இவர...

ஜனவரி 23 ல் வெளிவரும் திரௌபதி 2 ஹெய்சால சாம்ராஜ்யமும் காடவராயர் சமஸ்தாணத்திற்குமான உறவுப்பாலமே கதைக்களம்

திரௌபதி -2  திரைப்படம் ஜனவரி மாதம் 15 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதிக்கு மாற்றமான வெளியீடு திரெளபதி 2    தியேட்டர்கள் பற்றாக்குறை. எனக் காரணம் கூறப்பட்டாலும், வேறு சில அரசியல் காரணங்களுமுள்ளது.   துவாரஹசமுத்திரத்தை தலைநகராக்கி திருவண்ணாமலையை இரண்டாம் தலைநகராக்கி ஆட்சி செய்த ஹெய்சாலர்களில் கன்னட வீரவல்லாளன் (1291-1343)  மாமன்னர் ஹிந்து மதத்தின் உட்பிரிவு சைவம் சார்ந்த காவலனாக விளங்கிய ஒரு ஹோய்சாளர் வம்சம் சார்ந்த மன்னன். மூன்றாம் வல்லாளன் (கன்னடத்தில் பல்லாளன்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அவனுக்குத் திருவண்ணாமலையின் மீது தனி அன்பும் பக்தியும் உண்டு. அடிக்கடி அண்ணாமலையாரைத் தரிசிக்க வந்து சென்றவன் பிற்காலத்தில் அருணசமுத்திர வீர வல்லாளன் பட்டிணம் எனப்  பெயர் சூட்டியது தான் பிற்காலத்தில் திருவண்ணாமலையானது அதை ஹோய்சாள சாம்ராஜ்யத்து இரண்டாம் தலைநகரமாகவும் ஆக்கியதுடன் ஹோய்சாளர்களின் சின்னமான சிங்கத்தை வீழ்த்தும் வீரனாகும் அதை  பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னியின் அம்சமான திரு அண்ணாமலையில். சிவனடியார்களால் பாடல் பெற்ற ஸ்தலத்துக்கு வீர வல்லாளன்  பலவிதத் தி...