முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நடிகர் விஜய் தமிழக மக்களுக்குறியவரா இல்லை மிஷினரிகளின் கைப்பாவையா? தெளிவு தேவை

31 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறினாலும், குறைந்தபட்சமாக 20 சதவீதம் வாக்குகளாவது தனித்து நின்றால் தங்களுக்குக் கிடைக்குமென தவெக தரப்பு நம்புகிறது. அந்த 20 சதவீதத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருக்குமெனவும் நம்புகிறார்கள். காரணம், விஜயை மையப்படுததி இருக்கும் கிருஸ்தவ மிஷினரிகள் சார்ந்த சிறுபான்மையினர். ஆனால், சிறுபான்மையினர் விவகாரத்தில் விஜய் பெரிதாக வாய் திறக்காமல் மௌனமாகவே இருந்து வந்தார். திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரத்தில் கூட எதுவும் பேசவில்லை. இஸ்லாமியர்களுக்காக வஃக்பு வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கென்று எதையும் இதுவரை தனியாகச் செய்திருக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தவெகவை துவங்கி செப்டம்பரிலேயே முதல் மாநாட்டையும் நடத்தி ஆக்ஸ்டிவ் அரசியலுக்கும் வந்தார். ஆனால், கடந்த ஆண்டு விஜய் கிறிஸ்துமஸ் விழாவைக் கூட நடத்தவில்லை. ட்விட்டரில் வாழ்த்தோடு முடித்துக் கொண்டார். ஆனால், இந்த ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் கிறிஸ்துமஸ் விழாவ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சஙக நிர்வாகிகள் மீது உறுப்பினர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார்

2026 பிப்ரவரி மாதத்தில் நடக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ராஜேஸ்வரி வேந்தனைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதுள்ள நிர்வாகிகள் மீது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் அவர் ‘மயங்கினேன் தயங்கினேன்’, பிக்பாஸ் டைட்டில் வின்னர், ‘ஜின்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த ராஜேஸ்வரி வேந்தன். தமிழ்நாடு அரசின் மானியத்துக்கான திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராகவும் உள்ளார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்பதற்கு மாநில மகளிர் ஆணையத்துக்கான புகார் ஏன் என வினவினால்  தமிழ்த்.திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முரளி ராமசாமி அணியில ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினராக ஒருமுறை இருந்துள்ளார்  அப்போது சங்கப் பதிவுப் பிரச்சனை தொடர்பாக அதிகமாக வேலைகள் செய்துள்ளதாகவும். அதுக்கு முன் இரண்டு முறை நியமன உறுப்பினராம் இருந்துள்ளார். பொதுப்பணத்தை எடுத்து செலவு வீணாகச் செய்வது பிடிக்காததால். நிர்வாகிகளைக் கேள்வி கேட்பேன். கேள்வி கேட்டு வரவு செலவு முறையாக் காட்டவும், பொதுக்குழுவை உரிய நேரத்தில் கூட்டுவதும் சங்க நலன் தொடர்பான...

மாணவர்கள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் கருத்து

மாணவர்கள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பெங்களூருவில் உள்ள சிஎம்ஆர் தொழில்நுட்பக் கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பக் கல்வித்துறையில் சிறப்பான சேவைகளுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். வெள்ளி விழா என்பது ஒரு காலத்தின் மைல்கல்  மட்டுமின்றி அது தொலைநோக்கு, விடாமுயற்சி ஆகியவற்றின் கொண்டாட்டம் என்று கூறினார். தொழில்நுட்பக் கல்வி திறன்மிக்க நிபுணர்களை உருவாக்குவது மட்டுமின்றி பொறுப்பான குடிமக்களையும் நெறிமுறை சார்ந்த தலைவர்களையும் உருவாக்க வேண்டும் என்ற தமது நம்பிக்கையில் சிஎம்ஆர் தொழில்நுட்பக் கழகம் உறுதியுடன் இருந்ததற்காக அவர் பாராட்டுத் தெரிவித்தார். இக்கல்வி நிறுவனம் என்ஏஏசி-ஆல் உயர்தர ஏ++ தரத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். அத்துடன் நிகழ்ச்சியில் பயிற்சி மையம் மற்றும் கலையரங்கையும் அவர் திறந்து வைத்தார். தாம் ஆளுநராக இருந்த அனுபவம் க...

உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் வர்த்தகத்தின் பங்கு குறித்த சர்வதேச மாநாடு

வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சட்ட மையமும், ஒடிசா தேசிய சட்டப் பல்கலைக்கழகமும் இணைந்து உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் வர்த்தகத்தின் பங்கு குறித்த சர்வதேச மாநாட்டை நடத்தின வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சட்ட மையம் (CTIL), சர்வதேச வர்த்தகச் சட்ட மையம் மற்றும் ஒடிசா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துடன்  (NLUO) இணைந்து, கட்டாக்கில் உள்ள ஒடிசா தேசிய சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில், உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைமைகள் திட்டத்தின் கீழ், "உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் சர்வதேச வர்த்தகத்தின் பங்கு" என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டில் ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி பிராஜா பிரசன்னா சதபதி, தலைமை விருந்தினராகவும், பேராசிரியர் என்.எல். மித்ரா கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உலக வர்த்தக அமைப்பின் மேல்முறையீட்டு அமைப்பின் முன்னாள் தலைவர் உஜல் சிங் பாட்டியாவும் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பின் மேல்முறையீட்டு அமைப்பின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் வெர்னர் ஸ்டூக், சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனத்தின் நிர்...

பிரபல மருத்துவமனையின் பெயரை வைத்து வைத்தியம் பார்த்து கைதான போலி நுட வைத்தியர்

ஆந்திரப் பிரதேச மாநிலம் புத்தூர் போஃன் செட்டிங் ஹாஸ்பிட்டல் என்பது பல தலைமுறையாக புத்தூர் கிராமத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற ஒரே குடும்பம் பூர்விகமாக நடத்துவது அதற்கெனத் தனி வரலாறும் உண்டு அங்கு கட்டும் பச்சிலை மூலிகை வேறு யாரும் அறியாதது, புத்தூர் என்பது இராஜபாளையம் இறங்கி ஒருகிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும், சித்தூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பதி செல்லும் சாலையில் நகரியை அடுத்து அமைந்துள்ள புத்தூர் Bone Setting மருத்துவமனை ஆகும்,  இதன் பெயர் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலம்  இந்தியா முன்னால் ஜனாாதிபதி வரை இங்கு மருத்துவம் பார்த்தவர்கள் என அதிகம். அவ்வாறு இருக்க அந்த மருத்துவமனையின் பெயரைப் பயன்படுத்தி  அவர்கள் அனுமதி பெறாமல் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் கதைபோல ஒரு போலியான நபர் நுடவைத்திய சாலை நடத்திய நிலையில் சுகாதாரத்துறையின் அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட  ஆட்சியர் கவனத்திற்குச் சென்ற நிலையில் சிங்கம்புணரியில் பாண்டி என்ற நெடுஞ்செழியன் போலி நாட்டு வைத்தியர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து தைலப் பாட்டில்கள் உள்ளிட்ட நுட வைத்தியம் பார்த...