வீ த லீடர்ஸ் இயக்கம் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையால் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டில் அடித்தள மக்கள் தொடர்பு மற்றும் சமூக இயக்கம். இதன் பணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை மற்றும் கடற்கரை தூய்மைப் பணிகளை பல பகுதிகளில் நடத்துவது. எனினும், காரைக்குடியில் இந்த அமைப்பு சார்பில் தூய்மைப் பணி சிறப்பாக நடந்தது, திருச்செந்தூர், கடலூர், கடற்கரைப்பகுதி மதுரை வைகை ஆற்றுப் பகுதிகளிகளில் ஏற்கனவே தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கத்தின் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல் மற்றும் குப்பைகளை உரிய இடத்தில் அகற்றுதல். இளைஞர்களைக் கொண்டு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் துப்புரவுப் பணிகள்.அடிமட்ட விழிப்புணர்வு மூலம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தூய்மை குறித்த உறுதிமொழிகள் மற்றும் பிரச்சாரங்களை காரைக்குடி மற்றும் சிவகங்கை நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் அரண்மனை வாசல் போன்ற பொது இடங்கள், நீர்நிலைகளின் ஓரங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை அகற்றும் பணிகளைத் தன்னார்வலர்கள் மேற்கொண்டன...
பொதுமக்கள் காவல்துறை புகார்களைத் தெரிவிக்க, மாவட்டம், மாநகரம் வாரியாக தனி Mobile Phone WhatsApp எண்கள்
தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டது காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான லஞ்சம் ஊழல், முறைகேடு, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனச் செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது தான் முக்கிய நோக்கம். பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile Phone WhatsApp எண்கள் வழங்கப்பட்டன. புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அதில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகார அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி ...