இடுகைகள்

Featured Post

மூன்று சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமாவும்,நடப்பு அரசியல் களமும்

அஇஅதிமுக போட்டி சட்ட மன்ற உறுப்பினர்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயகுமார் ராஜினாமா. செய்தனர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்!பெரும்பான்மைக்காக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் உள்ள தவெக அதிமுக வை உடைத்தது  21-நாட்களில் ராஜினாமா.பதவி குறித்து ! கட்சி கொறாட முடிவாகாத நிலையில் உத்தரவை மீறியதாக  கூற முடியாவிட்டாலும் வாக்களித்த அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியுள்ளனர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினர். இந்த மனு சபாநாயகர் பரிசீலனையில் உள்ள நிலையில் 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்களை ஏற்றுள்ளார் சபாநாயகர். வரும் காலங்களில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர் கோரிக்கை சபாநாயகரால் ஏற்கப்பட்டால் இராஜினாமா செய்த மூவரும் 10 ஆம் அட்டவணைப்படி சட்டமன்ற உறுப்பினராக தகுதி இழப்பார்களா ? தகுதி இழப்பை தவிர்க்கவே இந்த இராஜினாமாவா?  ன்பது தெரியவில்லை. கட்சி ,விசிக வை நம்பவில்லை! இன்னும் சில ராஜினாமாக்கள் இனி வரும்! திருச்சிராப்பள்ளி கிழக்கு  தொ...
சமீபத்திய இடுகைகள்