தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த், தனித்து களம் கண்டு பின் அ.தி.மு.கவுடன் முதல் கூட்டணி அமைத்தார். பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க என கூட்டணிகளை மாற்றினாலும் தே.மு.தி.க தி.மு.க-வுடன் நடிகர் விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை சேரவில்லை. இந்தச் சூழலில் வரும் தேர்தலில் பத்துக்கும் மேல் தொகுதிகளை என் டி ஏ கூட்டணியில் கேட்ட பிரேமலதா பாமக கேட்ட தொகுதியைக் கேடடார் ஆகவே கூட்டணி அமையவில்லை ஆனால் பா.ஜ.க தரப்பு எப்படியும் தே.மு.தி.க-வை என்டிஏ அணிக்குள் கொண்டுவர முயற்சி எடுத்த நிலையில், நேற்று காலை திமுக தலைமை அலுவலகம் அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் மாநில முதல்வரைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார் தே.மு. தி.க தரப்பில் கேட்டபோது, “இரண்டு தரப்பிலும் ஒரு ராஜ்ய சபா சீட் தர முன் வந்தனர். ஆனால் அ.தி.மு.க தரப்பில் அடுத்த ஆண்டு தான் நாடாளுமன்ற இராஜ்ய சபா இடத்தை ஒதுக்க முடியும் எனக் கூறியதால், அங்கிருந்து பின்வாங்கலாம் என முடிவெடுத்து. தே.மு.தி.க தரப்பில் வரும் மார்ச்...
பயணிக்கும் ரயில் நிறுத்தத்தில் பயணி ஏறாவிட்டால் இனி பயணச்சீட்டு இரத்தாகும் இந்திய ரயில்வே துறையில் புதிய விதிமுறை அமலுக்கு வந்தது குறிப்பிட்டுள்ள ரயில்வே நிறுத்த போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிவில் ஏறத் தவறினால் அவரது இருக்கை உடனடியாக காவியாக இருப்பதாக அறி விக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஒதுக்கப்படும் முறை ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காகயும், காலியாக உள்ள இருக்கைகளை உடனுக்குடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கவும் இந்திய ரயில்வே உத்தரவு வந்துள்ளது. அதன்படி முன்பதிவு செய்த பயணி தனது பபயணச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நிலையத்தில் ரயிலில் ஏறத் தவறினால், அந்தப் பயணச்சீட்டு தானாகவே ரத்து செய்யப்பட்டு, இருக்கை வேறு ஒருவருக்கு ஒருக்கப்படும். முந்தைய விதிமு றைகளின்படி, ஒரு பயணி வராத பட்சத்தில் அடுத்த இரண்டு ரயில் நிளையங்கள் அல்லது ஒரு மணிநேரம் வரை டிக்கெட் பரிசோதகர் காத்திருக்க வேண்டியதிருந்தது ஆனால், தற்போது அனைத்து இரயில்களி லும் ஹேண்ட் ஹெல்டு டெர்மினல் எனப்படும் கையடக்கக் கணினி கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பய...