இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வில் அர்ச்சகர் பணம் பெற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் காவல்துறை சார்பில் வழக்குப் பதிவும் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் கைங்கர்யம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். முருகனின் படை வீடுகள் அனைத்தும் குறிஞ்சி நிலமான மலைகளில் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோயில் மட்டும் நெய்தல் நிலமான கடற்கரைக் கோயிலாக அமைந்திருப்பது தனிசிறப்பு, கோயில் கட்டுமானங்கள் அனைத்தும் பல்வேறு காலக்கட்டங்களில் பல புகழ்பெற்ற பாண்டிய மன்னர்களாலும், பின்னர் சமஸ்தான ஜமீன்தார்களாலும் புனரமைக்கப்பட்டிருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடும், ஆலயம், திருச்செந்தூர் கோயில் கடற்கரை பாதை செல்லும் வழியில் உள்ள கல்தூண்களில் காணும் குறிப்புகளில், பத்தாம் 11ஆம் நூற்றாண்டுகளில் கோயிலுக்காக நிலங்கள் தானம் வழங்கப்பட்டது" எனவும், ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். மன்னர் குலசேகர பாண்டியன் காலத்தில் கோயில் திருப்பண...
தலை என ரசிகர்கள் பார்க்கும் பிரபல நடிகர் S.அஜித் குமாரின் தாயார் மோகினி (வயது 89) காலமானார் அது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் அறிக்கை இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம். S.அனுப்குமார், S.அஜித்குமார், S.அனில்குமார், My deepest condolences to you and your family.She has raised great human beings! இந்த நிலையில் சென்னை வால்மீகி நகர், 4வது சீவர்டு ரோடு , திருவான்மியூர், அஜீத்குமார் தாயார் வசித்து வந்த இல்லத்திலிருந்து நடிகர் அஜித் குமாரின் தனி பங்களா வீடு சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதியிலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெறும் என்ற நிலையில் அவரது வாழ்க்கைக் குறிப்ப...