ஸ்ரீ ஆத்மலிங்க வடிவில் இறைவன் இப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை " பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம் பதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம் பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது பரம ரகசியம் என்று கொள்ளே " - என மாணிக்கவாசகர் விலாசம் எனும் நூல் புகழ்கிறது.பாணடிய நட்டின் மந்திரி பிரதானி குதிரை வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் எழுப்பி திருவாசகம் பாடிய திருப்பெருந்துறை, தான் ஆவுடையார் கோவில், திருவிளையாடல் புராண ஸ்தலம் ஆவுடையார் கோவில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி கோயிலின் திருத்தேர், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தேர்களில் ஒன்று. இங்கு ஆனித் திருமஞ்சன விழாவின் போது, அவர் அவதரித்த தினமான இன்று மாணிக்கவாசகப் பெருமானுக்காக இந்தத் தேர் வீதி உலா ஆண்டு தோரும் நடந்து வருகிறதன் அந்தப் பிரம்மாண்டமான தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு 90 அங்குலமும், அகலம் 36 அங்குலமும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் - பிரசித்தி பெற்ற ஆவுடையார்கோவில் ஸ்ரீ ஆத்மநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆனி திருமஞ்சனம் தேரோட்டத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றதில் பல்லாய...
ஆளுநர் உரையின் போது, கோயில் நிதி கோயில் தொடர்பான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தவெகவின் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் ஆன அரசு தெளிவாகக் கூறியிருந்தது. அந்த உறுதிமொழியை அப்படியே கடைப்பிடித்து, திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு கோயில் நிதியைப் பயன்படுத்துவதற்கு முந்தைய திமுக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை அரசு தற்போது ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக, ஹிந்து சமய அறநிலையத்துறை (HR & CE) அதன் உண்மையான நோக்கத்திற்கு ஏற்ப செயல்படுவதாகத் தோன்றுகிறது. கோயில்களின் வளர்ச்சிக்காகவும், அங்கு வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும் கோயில் நிதி பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், முந்தைய நிர்வாகத்தின் கீழ், இந்த நிதி, நமது பார்வையில், கோவில் வளர்ச்சிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத நோக்கங்களுக்காகத் திருப்பி விடப்பட்டது. அதற்கு பல ஆதாரங்கள் உள்ளது அபரிமிதமான செல்வாக்கை அனுபவித்தவர்கள் மற்றும் அரசாங்கத்தின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக அடிக்கடி காணப்பட்ட பி. கே....