முதலமைச்சர் தலைமையில் இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கனிமவளங்களின் துறை உயர் அலுவலர்கள் வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. அதில் அரசின் நிலை இனித் தெரியவரும் Ministry of Geological Mines Mineral Resources New Law & Act, Rules மீறாமல் இருந்தால் சரி, தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ரூபாய் .4,500 கோடி அளவில் நடந்த சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில், வேலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே சம்மன் அனுப்பியது. மாவடட ஆட்சியர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அதில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அரசு சம்பளம் பெறும் ஊழியர்கள் ஆவர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராகவே வழக்குத் தொடர்ந்தனர். அதற்காகவே அவர்களை பணி நீக்கம் செயயலாம் ஆனால் திமுக ஊழல் காரணமாக செய்யவில்லை இந்த நிலையில் ...
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்காக ஆஜராக இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் நியமனம் ! இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராகும் வகையில், மூத்த வழக்கறிஞர்களான பிரசாந்தோ சந்திர சென் மற்றும் ஹரிப்ரியா பத்மநாபன் ஆகியோர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அந்தஸ்தில் தமிழக அரசின் சட்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-IV) துறை சர்பில் அரசாணை வெளியிட்டுள்ளதன்படி, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பரிந்துரையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த இரண்டு மூத்த வழக்கறிஞர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரசாந்தோ சந்திர சென் மற்றும் ஹரிப்ரியா பத்மநாபன் ஆகியோர், தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவார்கள். இவர்களுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறையில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நோடல் அலுவவர்கள் நியமனம் ! தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 5...