கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 90 டாலருக்கு மேல் நீடித்தால்,தயாரிப்பு நிறுவனங்கள் பொருட்களின் விலையை 1 முதல் 3% வரை உயர்த்தக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இலாப வரம்பைத் தக்கவைக்க இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என அவர்கள் கூறுகின்றனர். இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணைக்கு 5 சதவீதம் தள்ளுபடியை அறிவித்தது ரஷ்யா. அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீதம் வரிகளை விதித்ததன் காரணமாக இந்தியாவிற்கு ஏற்படும் நஷ்டங்களை ஈடு செய்வதற்காக இந்தத் தள்ளுபடியை வழங்கியது .பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த போது சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 102 டாலர் ஆக இருந்தது . தற்போது 71 டாலர் தான். ஆனால், 70 முதல் 75 சதவீதம் வரிகள் விதித்து, சர்வதேச சந்தையில் விலை குறைந்த போதும், இங்கே விலையை ஏற்றி விற்கிறார்கள்.கானா நாட்டில் நமது பிரதமர். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 70 சதவீதம் இந்த நாட்டில் இருந்து தான் வருகிறது. பெட்ரோல் இங்கு அதிகமாகவே கிடைக்கிறது. ஐரோப்பிய, அரபு நாடுகளில் பெட்ரோல் இறக்குமதி செய்வதைத் தவிர்க்க இந்தியா ம...
கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கு பெறும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளும் கடலூரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி, பெண்ணாடம் பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிலம்பாட்டக் கழகம் போன்ற அமைப்புகள் மூலம், எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், தொடு புள்ளி (Touch point) போன்ற தொழில்நுட்பங்களுடன் சிலம்பக் கலை பயிற்றுவிக்கப்படுகிறது.கராத்தே போட்டியில் வெற்றிப்பெற்ற பரங்கிப்பேட்டை சாக்ரடீஸ் பள்ளி மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ஜெயந்தி அர்ச்சுனன் பாராட்டினார். சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது மார்ச் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலுாரில் மாநில மற்றும் மாவட்ட அளவி லான சிலம்பப் போட் டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விளையாட்டுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை நடத்திய மாவட்ட, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது . நிகழ்வில...