முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி புதிய இயக்கம் அண்ணாமலையின் தனி வழி

ஒரே நாடு .ஒரே தேர்தல் நோக்கி புதிய இயக்கம்  அண்ணாமலையின்  தனி வழி. இன்று மதியம் 12 மணிக்கு , சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். என  பாஜகவிலிருந்து முறையாக விலகிய கே.அண்ணாமலை https://www.instagram.com/annamalai_kuppusamy https://www.facebook.com/share/18bJfU31t4/ https://youtube.com/@annamalai.k https://x.com/annamalai_k ஆகிய லிங்க் மூலம் சமூக வலைத்தளங்களில் பேசினார் அதில் "எனக்கு முதல் வாய்ப்பு தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து லக்னோவில் படித்ததற்கும், பின்னர் டெல்லியில் இருப்பதற்கும், ஹைதராபாத்தில் இரண்டு ஆண்டுகள் டிரெயினிங், அதன் பிறகு கர்நாடகாவில் 8 லிருந்து 9 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 10, 15 ஆண்டுகள் சுற்றினேன். அதனால் தான் நான் எப்போதும் சொல்வேன் – “நான் ஒரு பெருமை மிகுந்த இந்தியன், அதே நேரத்தில் பாரம்பரியத் தமிழன்” என்ற அடையாளத்தோடு எல்லோரிடமும் பேசுவேன். இன்றைய தமிழ்நாட்டு அரசியலில், ஒரு பெரு...
சமீபத்திய இடுகைகள்

எதிர் பார்த்தபடி மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி போட்டி

எதிர் பார்த்தபடி மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார் .ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு நடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம் அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதில் தவெக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பதவி காங்கிரஸுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போன்று, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் கட்சியில் ராகுல் கா...

கனிமவளக் கொள்ளையைத் தடுத்து அரசு வருவாய் கூட்ட முதல்வர் ஆய்வுக் கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கனிமவளங்களின் துறை உயர் அலுவலர்கள் வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.  அதில் அரசின் நிலை இனித் தெரியவரும் Ministry of Geological Mines Mineral Resources New Law & Act, Rules மீறாமல் இருந்தால் சரி, தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ரூபாய் .4,500 கோடி அளவில் நடந்த சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில், வேலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே சம்மன் அனுப்பியது. மாவடட ஆட்சியர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.          Supreme Court today called on the Tamil Nadu government to furnish details of all FIRs registered in relation to the alleged Rs.4730 cr worth of illegal sand mining/theft of mineral in the state. Case Title: M.LAKSHMANAN Versus THE UNION OF INDIA AND ORS., SLP(...