திரைப்படக் கவிஞர் வைரமுத்துவுக்கு 'ஞானபீடம்' கவிஞர் வைரமுத்துவுக்கு `ஞானபீடம்' விருது அறிவிப்பு. அகிலன் (1975), ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவதாக ஞானபீடம் விருது பெறும் தமிழ் இலக்கியவாதி பாடலாசிரியர் வைரமுத்து. "இதுவரை தமிழ் பெற்ற இரண்டு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்று குறை இப்போது கழிந்தது. இந்த விருது அவரது வயதைக குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்" எற்கிறார் வைரமுத்து நெகிழ்ச்சிக்கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ஏழு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளைப் வென்றவர் கவிஞர் வைரமுத்து திரைத் துறையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளவர் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதை காணிக்கை ஆக்குகிறேன்: என வைரமுத்து தகவல் இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிப்பு 1975 ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002 ல் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் இவ்விருத...
ஐந்து மாநிலங்கள் உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு மொத்தத் தொகுதிகள் 234 ல் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நாள் 23.04.2026 பதிவான வாக்குகள் எண்ணிக்கை 04.05.2026 ஆம் தேதி, வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 30.03.2026 ஆம் தேதி, வேட்புமனு தாக்கல் முடிவு – 06.04.2026 ஆம் தேதி, தமிழ்நாட்டு திமுக அரசு உள்ளிட்ட 5 மாநில அரசுகள் தனது அதிகாரத்தை இன்று மாலை முதல் இழக்கவுள்ளது. இதனையடுத்து தேர்தல் முடியும் வரை காபந்து அரசு தான் செயல்பாட்டில் இருக்கும். தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அமையவுள்ள புதிய ஊழலற்ற அரசு அமைவதற்கு மக்கள் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டிய காலம் இது தான், புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் இனி வெளியிட முடியும். எனவே தற்போதுள்ள முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்கள் என அனைவரும் இன்று மாலை அதிகாரத்தை இழக்கவுள்ளனர். அந்த வகையில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி நாளாகவே இன்றைய தினம் பார்க்கப்படுகிறது. காபந்து அரசாக மாறும் தமிழ்நாடு அரசு...