தூத்துக்குடி என்.சமீர் அகமது பழைய பெயர் என்.பரமசிவம். ஹிந்துப் பெற்றோருக்குப் பிறந்தவர், இஸ்லாமிய மதத்தைத் தழுவி தனது பெயரையும் கயத்தாறில் சுன்னத் ஜமாஅத் மூலம் 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சான்றிதழில், மாற்றிய மனுதாரர் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர் தான் பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட ‘முஸ்லிம் மதம் லெப்பை’ உட்பிரிவின் கீழ் தனக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் கயத்தாறு வட்டாட்சியருக்கு விண்ணப்பம் அளித்ததை நிராகரித்தார். அதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் 2022 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். ‘முஸ்லிம் மதம் ஜாதி லெப்பை’ எனக் குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்க வட்டாச்சியருக்கு உத்தரவிடுமாறு தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்த சூழலில் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் . பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) அல்லது அட்டவணைப் பட்டியலினத்தவர் (SC) ஆகிய பிரிவுகளிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும் ஒருவர், இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதற்...
விருதுநகர் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியையின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) தற்போதைய தலைவராக நியமிக்கப்பட்டார். ஜூன் 2026 ல் TNCC தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை இவரைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமித்துள்ளது.மாற்றம்: இதற்கு முன்னர் தலைவராக இருந்த கே. செல்வம் நீக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விருதுநகர் தொகுதியில் 2009, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று .மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் (Whip) செயல்படுகிறார். ஜூன் 1, 1975 அன்று பழைய இராமநாதபுரம் ஜில்லா தற்போது சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் பிறந்தார். தந்தை புலவர் பகீரத நாசசியப்பன் தமிழாசிரியர் மற்றும் சமூக நல்லினக்கம் கொண்ட பரோபகாரி இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ., எல்.எல்.பி (BA LLB) சட்டப் படிப்பு முடித்துள்ளார். ஆரம்பகாலத்தில்: 1994 ல் NSUI மாணவர் அமைப்பில் இணைந்து தனது அரசியல...