இரவி மிட்டல், ஐஏஎஸ் (CG:2016), பிரதமர் அலுவலகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் கேடரின் 2016-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ரவி மிட்டல், பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராக நான்கு ஆண்டு பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு சத்தீஸ்கரில் மக்கள் தொடர்பு ஆணையராக இருந்த மிட்டல் இப்போது புதுதில்லியில் கொள்கை ஒருங்கிணைப்பை கையாளுவார். நியமனத்தின் முக்கிய விவரங்கள்: ரவி மிட்டல், ஐஏஎஸ் (கேடர்: 2016 )சத்தீஸ்கர்து தற்போது ணைச் செயலாளர், பிரதமர் அலுவலகம் (PMO) பதவிக்காலம்: 4 ஆண்டுகள் முந்தைய பணி: சத்தீஸ்கர் முதல்வர் செயலகத்தில் மக்கள் தொடர்பு ஆணையர் மற்றும் இணைச் செயலாளர். இவர் டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ்; ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் எம்.ஏ. முடித்தவர் கைவினைஞர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஆதரவளிக்கும் 'ஜாஷ் ப்யூர்' திட்டத்திற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ் விருதை 2025 பெற்றார். இந்த நியமனம் மார்ச் 19, 2026 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (...
HDFC வங்கியின் சமீபத்திய முன்னேற்றங்களை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டுள்ளது. வங்கியின் பகுதி நேரத் தலைவர்: இந்திய ரிசர்வ் வங்கியின் பதவியைப் பொறுத்தவரை, வங்கியால் கோரப்பட்ட மாற்றம் ஏற்பாட்டிற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. எச்டிஎஃப்சி வங்கியின் பகுதி நேரத் தலைவர் அதானு சக்ரவர்த்தி, நெறிமுறைக் காரணங்களுக்காக ராஜினாமா செய்தார் அதானு சக்ரவர்த்தி, எச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் (பகுதிநேரம்) சில காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். "கடந்த இரண்டு வருடங்களாக தான் பணிபுறிந்த வங்கியில் சில நிகழ்வுகள் மற்றும் சில நடைமுறைகள் எனது தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை. இதுவே எனது மேற்கூறிய முடிவின் அடிப்படையாகும்." எனக் குறிப்பிட்ட நிலையில் கேக்கி மிஸ்திரி தற்காலிக பகுதி நேரத் தலைவராக நியமிக்கப்பட்டார். பிஎஸ்இயிடம் ராஜினாமா கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அவரது தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளுடன் ஒத்துப்போகவில்லை. அதானு சக்ரவர்த்தி ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் பதவியில் இருந்து மார்ச் 18 முதல் ராஜினாமா செய்தார். கேக்கி மிஸ்திரி தற்காலிக பகுதி நேரத...