தமிழ்நாட்டில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம். சிங்கப்பெண் சிறப்புப் படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம். சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ப்ரவீன்குமார் அபிநவ் நியமனம். வேலூர் சரக டிஐஜியாக மகேஸ் நியமனம். சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக சரவண சுந்தர் நியமனம். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் காஞ்சிபுரத்திற்கு மாற்றம். கோயம்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் தாம்பரம் மாநகர காவல்துறை துணை ஆணையராக நியமனம். அல்லட்டிப்பள்ளி பவன்குமார் கோயம்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம். நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிருந்தா நியமனம். விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்திரகுமார் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம். திருவண்ணாமலை ஏஎஸ்பி சதீஷ்குமார் பதவி உயர்வு பெற்று திருவாரூர் மாவட்ட காவல...
தமிழ்நாடு முதலமைச்ச ர் தனிசெயலர்களின் துறைகள் ஒதுக்கீடு..முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் தனிச் செயலாளர்கள் ஆட்சிப்பணி நிர்வாகத்தில் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு இதில் துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தனிச் செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில்குமாருக்கு நிதித்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, விஜிலன்ஸ் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன லட்சுமி பிரியாவுக்கு சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, வனத்துறை, வீட்டு வசதித்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாதுரைக்கு இயற்கை வளங்கள், நீர்வளத்துறை, வேளாண்மை, கால்நடைப பராமரிப்பு , போக்குவரத்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு வணிக வரித்துறை, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு மேம்பாட்டு துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அரசு துறைகளிலிருந்து, முதல்வர் அலுவலகத்திற்கு வரும் கோப்புகளை, துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகள் விபரங்களை, முதல...