திருமதி வி. கே.சசிகலா நடராஜன் வருகை பாஜகவில் அண்ணாமலை பொறுப்பு தற்காலிக ஓய்வு, நவெக விஜய் காங்கிரஸ் கூட்டணி இணைப்பு என தமிழ்நாடு அரசியல் களம் கலை கட்டுகிறதுகாங்கிரஸ் கட்சிக்கு திமுக தரும் 30 தொகுதியா அல்லது தவெக தரும் 78 தொகுதியா என்பது நாளை தெரியும் இந்த நிலையில் தனிக்கட்சி தான் துவங்க ஆயத்தமாகிறார் அண்ணாமலை என்ற யூகம் வருகிறது முரண்டு பிடிக்கும் பாஜகவின் முன்னாள் தலைவர் தனது தந்தையைக் காரணம் காட்டி தற்போது அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏன் வந்தது பாஜக தொண்டர்கள் சோர்வடைந்த நிலையில் சரணடையும் பாஜக தலைமை டெல்லி தலைமை தன்னை பழிவாங்கி எடப்பாடி கே. பழனிசாமி கூறியதால் மாற்றிய தலைமை மீதான கடுப்பில் தான் தேர்தல் பணிகளில் இருந்து முன்னால் நிர்வாகியான அண்ணாமலை திடீரென விலகி இருப்பதாக தேசியக் கட்சியின் நிர்வாகிகள் முனுமுனுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தனிக் கட்சி தொடங்குவார் எனப் பேசப்பட்டு வந்தாலும், தற்போதை சூழலில் அந்தத் திட்டத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் அவரின் வார் ரூம் ஆதரவாளர்கள் தரப்பு கூறுகின்றனர். தேசிய கட்சியான பாஜகவின் தமிழ்நாடு பொறுப்புக்கு வந்த பின், ...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மாரச் மாதம் 3 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் கரார்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றாமல் செய்த அரசு உயர் அலுவலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதியரசர் மீதான விமர்சனங்களும், அரசியல் ரீதியான விவாதங்களும் எழுந்ததைத் தொடர்ந்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். ஆனால், டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளில், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் தீபமேற்ற உத்தரவிட்டிருந்த நிலையில், நீதியரசர் மீதான விமர்சனங்களும், அரசியல் ரீதியான விவாதங்களும் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கில் 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு உரிய பதிலைச் சொல்லியே ஆக வேண்டும்' என இருவரிடமும் நீதிபதி ஜி.ஆர...