மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் மேகமலை வசிக்கும் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழில் மக்களுக்கு நீநியும் உரிமையும் கேட்ட அனைத்துக் கட்சிப் போராட்டம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேகமலை – மாஞ்சோலை மக்களின் உரிமைக்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர், மக்களின் உரிமைக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன் ஜி, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் ரவி பச்சமுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பனருட்டி தி.வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் உ.தனியரசு, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஆர். தனபாலன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீ...
இங்கிலாந்து நாட்டு லண்டன் மாநகரில் நடைபெற்ற புகழ்பெற்ற Le Mans Cup கார் பந்தயத்தை, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சர்வதேச பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமாரின் ‘ரேசர் ஏகே’ (Racer AK) அணி 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிட்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற Silverstone Motor Racing Circuit மைதானத்தில் இந்த பந்தயம் நடைபெற்றது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய், அஜித்தின் அழைப்பை ஏற்று கார் பந்தய மைதானத்திற்குச் சென்றார். அங்கு அஜித்குமாரை கட்டியணைத்து, முத்தமிட்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக அஜித் குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அஜித்குமார் தனது பந்தயக கார் குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த மிகக் கடுமையான சர்வதேச 'Michelin Le Mans Cup' பந்தயத்தில், அஜித்குமாரின் பந்தய அணி (Racer AK Racing) 3-வது இடத்தைப் பிடித...