ஸ்ரீதர் வேம்பு கூறிய திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலுள்ள 'அரவிந்தோ வித்யாலயா' (Aurobindo Vidhyalaya CBSE) மற்றும் 'அபிஸ்ரீ அகாடமி' ஆகியவற்றின் நிறுவனரும் கல்வியாளருமான வினீதா கோவிந்தசாமி தங்களுக்கு நேர்ந்த ஊழல் மற்றும் நிர்வாகக் கெடுபிடிகள் குறித்த புகார்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அரவிந்தோ வித்யாலயா திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்துள்ள ஒரு இணை கல்வி, மூத்த மேல்நிலை உறைவிடப் பள்ளியாகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் CBSE இணைப்பு எண்: 1930624 ன் படி இணைந்த நிறுவனம், கல்விக்கான "பண்டைய மதிப்புகள் கொண்ட நவீனப் பள்ளி" அணுகுமுறையை ஊக்குவிக்கும் முக்கியப் பள்ளி, 2012 ஆம் ஆண்டு விவேகானந்தா கல்வி மற்றும் அறக்கட்டளை வகுப்புகளும் அதற்கு முன் நர்சரி முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை (PCM, PCB) மற்றும் ஆர்ட்ஸ், ஆங்கில அணுகுமுறை மற்றும் முக்கிய தூண்கள் பாடத்திட்டம் முழுமையான வாழ்க்கை முறை பயிற்சியுடன் கல்வி கடுமையையும் ஒருங்கிணைக்கிறது. பள்ளி ஒருங்கிணைக்கிறது, CBSE பாடத்திட்டத்துடன் நேஷனல...
சென்னை பெருநகர் மாநகராட்சியில் ரூபாய் .284 கோடிக்கு நடைபாதை டெண்டரை மாநகராட்சி தற்போது ரத்து செய்தது, ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 8 கோடி’ என மதிப்பீட்டில் 4 மடங்கு உயர்வு; மேயர் பிரியாவின் ஊழல் வெளியான அம்பலம் அதாவது மாநகராட்சியில் 35 பேக்கேஜ்களாகப் பிரிக்கப்பட்ட திட்டம்; தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை; திட்டச் செலவு உயர்த்தப்பட்டு, அரசுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படும் நிலை” முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவில் மாநகராட்சி டெண்டர்கள் ரத்து; மேயர் பிரியா பட்ஜெட்டில் அறிவித்த திட்டம் சர்ச்சையில்; ‘முந்தைய ஆட்சியின் டெண்டர்கள் அனைத்தும் இனி மறுபரிசீலனை’ மாநகராட்சி அதிகாரிகள் தகவல்! சென்னை மாநகராட்சியில் நடைபாதை அமைக்கும் திட்டத்திற்கான ரூபாய் 284 கோடி மதிப்பிலான டெண்டர்களில் பல்வேறு விதமான முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.மாநகராட்சி மேயர் ஆர். பிரியா பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி வெளியிட்ட சென்னை பெருநகர் மாநகராட்சி பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. அடுத்த நாளே பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி சிறப்புத் திட்டப் பி...