தமிழ்நாடு நான்கு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாற்றம் காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சாவூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றம், காஞ்சிபுரம் எஸ்பியாக ஜவஹர், பெரம்பலூர் எஸ்பியாக பிரபாகர், தஞ்சாவூர் எஸ்பியாக சுந்தரவதனம் மற்றும் தென்காசி எஸ்பியாக மயில்வாகனன் நியமனம் காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் மாறுதல் செய்து உத்தரவு. மாற்றமானவர்களை ; தேர்தல் ஆணையம் மேற்கண்ட அதிகாரிகள் பணியில் சேர்ந்தது தொடர்பான அறிக்கையை நாளை மார்ச் மாதம் 28 ஆம் தேதி காலை 11.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் காஞ்சிபுரம், தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டும், தீவிர பரப்புரையையும் மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் தேர்தலை நேர்மை...
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜகூ சார்பாக அதிமுகவில் போட்டியிடும் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவரம்:- 1. கும்மிடிபூண்டி - V. சுதாகர், 2. பொன்னேரி (தனி) - சிறுணியம் P. பலராமன், 3. திருத்தணி - திருத்தணி கோ. அரி, 4. திருவள்ளூர் - B.V. ரமணா, 5. மாதவரம்- மாதவரம் V. மூர்த்தி, 6. திருவொற்றியூர் - K. குப்பன், 7. ஸ்ரீபெரும்புதூர் (தனி)- K. பழனி, 8. தாம்பரம் - சிட்லபாக்கம் ச. இராசேந்திரன், 9. செங்கல்பட்டு - M. கஜா (எ) கஜேந்திரன், 10. செய்யூர் (தனி) - E. ராஜசேகர் 11. மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல், 12. காஞ்சிபுரம் - V. சோமசுந்தரம், 13. அரக்கோணம் (தனி) - சு. ரவி, 14. காட்பாடி- V. ராமு, 15. ஆற்காடு- S.M சுகுமார், 16. வேலூர் - S.R.K அப்பு, 17. அணைக்கட்டு - த. வேலழகன், 18. குடியாத்தம் (தனி)- G. பரிதா, புருஷோத்தமன், 19. வாணியம்பாடி - G. செந்தில்குமார் 20. ஆம்பூர் - R. வெங்கடேசன், 21. ஊத்தங்கரை (தனி) - T.M. தமிழ்செல்வம், 22. பர்கூர் - E.C. கோவிந்தராசன்...