காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து லோக்சபாவில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் ஆற்றிய உரையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக இது அமைந்தது. "இந்தியப் பெண்களின் சிந்தூர் எனும் திலகம் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே" இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விவரித்தார். இந்திய ஆயுதப்படைகள் 22 நிமிடங்களில் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்து, எல்லைக்குள் நுழைந்து 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்தொழித்ததாகத் தெரிவித்தார். இது குறித்து எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூரில் எந்த இந்திய வீரரும் உயிரிழக்கவில்லை என்று லோக்சபாவில் ராஜ்நாத் சிங் கூறியதாகக் கூறி, மத்திய அரசு நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அமைச்சர் கூறிய கருத்துக்கள் தவறான தகவல்களை மறுப்பதற்காகவே தவிர, வீரர்களின் தியாகத்தை மறைக்கும் நோக்கம் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சகம்...
சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலுள்ள 21 வளாகங்களில் அமலாக்கத்துறையினர் சென்னை மண்டல அலுவலகம், 29.06.2026 அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் ஆட்சேர்ப்புத் தேர்வில் OMR விடைத்தாள்களில் குளறுபடியான வழக்கு தொடர்பாக நடத்திய சோதனையில், பல்வேறு குற்றச் சாட்டு ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள், ரூபாய் 13.18 லட்சம் ரொக்கம் ஆகியவை மீட்டு பறிமுதல் செய்யப்பட்டன. கூடுதலாக, 56 வங்கி கணக்குகள் மற்றும்ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக, ஜூன் மாதம் தமிழ்நாடு சென்னை, கோயம்பத்தூர் திருச்சிராப்பள்ளி, மதுரை உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட நகரங்களில் சில இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகளின் திடீர் சோதனையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட TRB தேர்வில் முறைகேடு நடந்தது.அதில் OMR தாள்கள் மாற்றம், தேர்வு முடிந்த பிறகு, ஸ்கே...