முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அதிமுகவிடம் தொகுதிகள் சிலவற்றை மாற்றம் செய்யக் கேட்கும் பாஜக இறுதி வேட்பாளர் முடிவு டெல்லியில்

அ.ம.மு.க. சார்பாக 11 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு, இதில் திருச்சிராப்பள்ளி மேற்குத் தொகுதி தவிர மற்ற தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் தகுதியான நபர்கள். பெரியகுளம் - கதிர்காமு, மன்னார்குடி காமராஜ், திருவையாறு - வழக்கறிஞர் வேலு கார்த்திகேயன், காரைக்குடி- தேர்போகி பாண்டி, திருப்பத்தூர்-ஞானசேகரன், நாங்குநேரி இசக்கி முத்து, ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜனும், சைதாப்பேட்டையில் செந்தமிழனும், பூந்தமல்லியில் - ஏழுமலையும், மடத்துக்குளம் - சண்முகவேலுவும் போட்டியிடுகின்றனர். புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் ஜானகி அணியில் இருந்து பின் தனிக்கட்சி துவங்கியவர், தமிழ்நாட்டின் துளுவ வேளாளர் சமூகம் சேர்ந்தவர், இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி எனும் சிதம்பரம் பிள்ளை மகனாக 1966 ல் பிறந்தவர், தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தவர் முறை மாமன் என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குநராக அறிமுகமானார். இவருடைய பல படங்களில் கதாநாயகியின் பெயர் இந்து என்பதாகும்...
சமீபத்திய இடுகைகள்

தேர்தலில் 4×4 தொகுதிகளில் ஜாதிகள் சதிராட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 இன்று வெளியிடப்பட்ட திமுகவின் வேட்பாளர் பட்டியலில், மூன்று அமைச்சர்களுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதில் அமைச்சர்களான மனோ தங்கராஜ், ஆர்.காந்தி மற்றும் கயல்விழி செல்வராஜ் உள்ளிடவர்களுக்கு வாய்ப்பில்லை, திமுகவில் மு.க.ஸ்டாலின் காலத்துத் திமுகவினரின் இன்றைய நிலை இந்திய வரலாற்றின்   1949 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து தொடங்கிய நீதிக்கட்சி பிராமணர்கள் அல்லாதோர் சங்கம், மற்றும் அதன் பிறகு.ஈ.வே. ராமசாமி நாயக்கரின் திராவிட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமாகி அதாவது திராவிடர் கழகத்திலிருந்து விலகி டாக்டர் சி. என் அண்ணாதுரை ஆரம்பித்து இயக்கிய திராவிட( தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) என இன்று வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில், கண்ட உண்மை 1967 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடி ஆட்சியைப் பிடித்த வகையில்  காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றைத் தமிழ்நாட்டில் முடித்தும் வைத்தது.  அவர்களை ஒடுக்குவதற்கு இவ்வளவு எதிர்வினை செய்த காங்கிரஸை அல்லது அதை வெளியேற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற முயற்சிய...