"நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்…” நம்முடையது மஹாகவி - சுப்பிரமணிய பாரதியின் எழுச்சி வரிகள்நாம் அதி முக்கியமான சிக்கலை பலர் இங்கு கவனிக்கவில்லை. நமது பிள்ளைகள் போதையிலும், குறுங்காட்சிகளிலும் மூழ்கியுள்ளனர். வடநாட்டவர் பசிக்கும் வாழ்விற்கும் இங்கு வேலைக்கு வருகிறார்கள். அவர்களால் நமக்கு சிக்கல் எழுகிறது. உரிமை பறிபோகிறது. மொழி வீழ்கிறது. கவனிக்க வேண்டியது நமது பிள்ளைகளை. தற்போது சிபிஎஸ்ஸி கேள்வித்தாள் கடிணமாவதில் தான் பல உண்மை மக்களுக்கு புரிய வேண்டும் பிளளைகளில் கற்பூரப்புத்தி கொண்ட பிள்ளைக்கு தேர்வு எளிது, அது அசைவம் உண்ணாது, ஆனால் பெட்ரொமாக்ஸ் லைட் புத்தி, டியூப் லைட் புத்தி கொண்ட அசைவம் உண்ணும் பிள்ளைகளிடம் கணக்கு தேர்வு குறித்து கேளுங்களேன் அப்புறம் உண்மை தெரியும், இது யார் தவறு இதற்கு யார் காரணம், ஆகவே சில படிநிலை மக்கள் பரிதவிப்பின் ஆழம் தெரிகிறது.ஜெயலலிதா மரணத்திற்கு பின் அதிமுகவை உடைத்து சிதைத்தவர்கள் பாஜகவா? திமுகவாஎ என தற்போது விவாதம் எழுகிறது. காரணம் நாம் கடந்த பத்து வருட அரசியல் களத்தை கூர்ந்து கவனித்தால் இது நன்றாகப் பரிய...
சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் இராஜலட்சுமி தனது அரசு பணியைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமான வழிகளில் தனது பெயரிலும் தனது குடும்பத்தினரின் பெயரிலும் அசையும் அசையாச் சொத்துக்களைச் சேர்த்துள்ளார். இது போன்ற சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் அரசு பணிசெய்யும் அலுவலர்கள் மீது. அரசு மற்றும் நீதித்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் நம்பகமான தகவலின் அடிப்படையில், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்திற்கு விஜிலென்ஸ் அறிக்கை அனுப்பப்பட்டு, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு தலைமையகத்தின் அனுமதி பெற்ற பிறகு இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரிகிறார், துணைத் தடுப்புப் பிரிவு-1, கிரேட்டர் சென்னை காவல்துறை, பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகம், எழும்பூர், சென்னை என்ற முகவரியில் ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் 2(சி) ன் கீழ் இவர் அரசுப் பணியாளராவார். குற்றம் சாட்டப்பட்ட கே.ர...