கோவிட்-19 நோயில்லாத மாவட்டம் நீலகிரியில் மே 4 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படுமென
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரானா இல்லாத பகுதிகளாக ஈரோடு, நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளன. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 42 பேர் கொரானா சிகிச்சை பெற்று வந்ததில் 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இதையடுத்து எஞ்சியிருந்த ஒருவரும் குணமாகியுள்ளதால் கரூர் மாவட்டம் பச்சை மண்டலாமாக மாறியுள்ளது. நீலகிரியில் இதுவரை மொத்தம் 9 பேர் மட்டுமே கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளதால் புதிய வரவுகள் ஏதுமில்லை.
மீண்டும் பச்சை மண்டலமாக மாறும் கிருஷ்ணகிரி.11 பேருக்கும் நெகட்டிவ் ரிசல்ட்..
குறிப்பாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் காந்தல் பகுதியில் கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். குணமாகி வீடு திரும்பியவர்கள் வசிக்கும் காந்தல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார் இந்நிலையில் மே 4 ஆம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என தெரிவித்தவர், ஊட்டி உட்பட நீலகிரி முழுவதும் கொரானா பாதிப்பு இல்லை.
ஆகையால் முழு பாதுகாப்புடன், அரசின் அறிவுரைகளை பின்பற்றி அலுவலகங்கள் செயல்படும் என தெரிவித்தார். கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில், நீலகிரியை அடுத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் விரைவாக ஊரடங்கில் தளர்வு வருமென நம்பிக்கை பிறந்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்