வெளி முதலீடுகளை ஈர்க்க சிறப்புக் குழு - முதல்வர்.
இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிறப்பு குழு, கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பின்னர் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் தமிழகத்தில் ஏற்கனவே அதிக முதலீடுகளை செய்துள்ள நாடுகளின் தொழில் நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி அவர்கள் பிற நாடுகளில் இருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கீர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தடம் பதிக்க வழிமுறைகளைக் கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையிலான குழு
இடம் பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களைக் கண்டறிது தமிழகத்துக்கு ஈர்பதற்கு வழங்க வேண்டிய ஒற்றைச்சாளர அனுமதி வழிமுறைகள், சிறப்புச் சலுகைகள், ஈர்க்க வாய்ப்புள்ள தொழிற்பூங்காக்கள் மற்றும் கட்டமைப்புப் பணிகளைக் கண்டறிந்து விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகளை இக்குழுவினர் மேற்கொள்வர்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவானது தனது முதற்கட்ட அறிக்கையை ஒருமாதத்திற்குள் முதல்வரிடம் வழங்கும் எனவும் அறிவிப்பில் உள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்