மும்பை: - மூத்த நடிகர் ரிஷி கபூர் காலமானார்
நடிகர் ரிஷி கபூரின் திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதராகவும் இருந்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இரங்கல் 67 வயதாகும் இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.
கபூர் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் விளங்கியவர் அவர் முதலில் ஹீரோவாக அறிமுகமாகி 1973 ம் ஆண்டில் வெளியான பாபியின் வெற்றிச் சரித்திரம்
மொழி தெரியாதவர்கள் கூட பலமுறை படத்தைப் பார்த்திருப்பார்கள்.
ஏதோ பாபி படத்துக்கு டிக்கெட் கிடைச்ச சந்தோஷத் தில் இருக்கிற மாதிரி அந்த ஹிப்பி இளைஞன் ரோடடின் தடுப்பை அவ்வளவு அனாயசமாக தாண்டினான் என எழுத்தாளர் சுஜாதா ஒரு கதையில் போகிற போக்கில் வர்ணனை செய்த காலம் உண்டு.
இளமை, மெல்லிய காதல், துள்ளலான இசை, உற்சாகமான நடனமென 1970 களில் முழுக்க ரிஷிகபூர் படத்தினைப் பேசாத நபர்களில்லை
ஒவ்வொரு படத்தின் பாடல்களும் ஹிட் 1980
ரிஷிகபூரின் ஆரம்பகால பத்து ஆண்டுப் படங்களைப் பார்க்க வயது குறைந்துகொண்டே போகும் அவ்வளவு இனிமையானவை. அந்தக் கலைஞன் ஆத்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்