முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு.

மதுரையில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரானா தொற்று 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கொரானா தொற்று தீவரமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் நிதனாமகாக சமூக இடைவெளி வீட்டு அத்தியாவாசி பொருட்களை வாங்க முதல்வர் அறிவுரை வழங்கி வருகிறார் எனவும். வேளாண் விலை பொருள்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளதாகவும்.கட்டுபடுத்தபட்ட பகுதியில் இரண்டு முறை கிருமிநாசினிகள் தெளிக்கத் திட்டம் வழிவகைசெய்யபட்டுள்ள தாகவும்.முதல்வரின் கோரிக்கை ஏற்று மருத்துவர்கள் கூறும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக விளங்கி வருகிறதெனவும். சமூக இடை வெளியைப் பின்பற்றும் வகையில் காய்கறிச் சந்தைகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை வழங்பட்டுள்ளதாகவும்.தமிழக முதல்வரை முகராசிகாரர் என தமிழக மக்கள் பாராட்டி வருகிறார்களெனவும்.கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக விளைச்சல் காரணமாக இரண்டு மடங்கு கொள்முதல் நிலையங்கள் நெருக்கடிகாலத்திலும் திறக்கபட்டு விவசாயிகளிடம் நெல்கள் பெறபட்டுள்ளதெனவும். முதலமைச்சர் கைராசிக்காரர் அதன் காரணமாக தான் அதிக விளைச்சலை தமிழகம் பெற்றுள்ளதெனவும். 9915 நடமாடும் காய்கறி பழங்கள் விற்பனை அங்காடி திறக்கபட்டுள்ளதாகவும்.கூறினார்.மேலும் தி.மு.க. தலைவர் அனைவரும் வாருங்கள் அனைவரும் ஒன்றினைவோம் உணவளிப்போம் என அழைப்பது பற்றிய கேள்விக்கு, தமிழகத்தில் இறப்பு விகிதம குறைக்கபட்டுள்ள து முதல்வர் திர்க்க தரிசனமாக செயல்பட்டு அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக உள்ளதெனவும்.முதலமைச்சரின் செயல்களைப் பொருத்துக் கொள்ள முடியாமல் எதிர்கட்சி தலைவர் செயல்பட்டு வருகிறாரெனவும். அவர்களின் கட்சிகாரர்களை வைத்து அவர்களின் Help Line நம்பர்களை பேச வைத்து அறிக்கை தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள் தன் கட்சிகார்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் முலம் பேசுவதுபோல் செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்களெனவும்.வெளிமாநில தொழிலாளிகளுக்கு தேவை யான பொருள்களை நேரில் சென்று வழங்கிய ஒரு முதல்வர் இந்தியாவில் நம்முடைய முதல்வர் மட்டும் தான்.எதிர் கட்சினர் நாம் நாட்டை பற்றி பேசாமல் பக்கத்துவீடு, எதிர்வீடுகளைப் பற்றி தான் அதிகம் பேசுவர்கள். எதிர்கட்சிதலைவர்  அரசியல் முகவரியை இழந்து விட கூடாது என்பதற்கா காழ்புணர்ச்சி உடன் பேசி வருகிறாரெனவும்.  கொரானா தொற்று தீவரமாக பரவி வருவதால் பொதுமக்கள் நிதனாமகாக சமூக இடைவெளி வீட்டு அத்தியாவாசி பொருட்களை வாங்க முதல்வர் அறிவுரை வழங்கி வருகிறார்.


வேளாண் விலை பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளது.தமிழகத்தில் விலை வாசி கட்டுக்குள் உள்ளது.நெல், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விளை பொருட்களின் விளைச்சல் அதிகமாக உள்ளது.ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரிசி, காய்கறி முதலான அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றம் இல்லை இனிமேலும் விலை ஏற்றம் இருக்காது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கை ராசி முக ராசியாலும் அவர் பொன் நடவு என்ற நெல் நடவை காவிரி படுகையான திருவாரூரில் துவக்கி வைத்த ராசியால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயம் செழித்து ஒங்குகிறது. ஆனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தான் இருப்பதை காண்பிப்பதற்காகவும் களத்தில் காணாமல் போய் விடுவோம் என்ற பயத்தில் தினமும் தனது கட்சி காரர்களுடன் மட்டும் வீடியோவில் ஆலோசித்து விட்டு அத்தியாவசிய பொருள்களின் விலை ஏறுகிறது, விவசாயம் செழிக்க வில்லை என குற்றம் சாட்டுகிறார்.ஸ்டாலின் அறிவித்துள்ள ஹெல்ப்லைன் நம்பரில் அவரது கட்சி காரர்களே பேசி கொள்கிறார்கள்.அது போக எத்தனை கால் வந்தது, என்ன நிவாரணம் செய்துள்ளார் எத்தனை பேருக்கு செய்துள்ளார் என்ற புள்ளிவிவரம் கூட ஸ்டாலினிடம் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...