காங்கிரஸ் கட்சியின்சார்பில் வந்த அறிவிப்பு முகுல் வாஸ்னிக் தற்போதைய கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுப்புக்கு கூடுதலாக மத்திய பிரதேசத்தின் ஏ.ஐ.சி.சி யின் பொதுச் செயலாள ராக நியமிக்கப்பட்டுள்ளார்.என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களுள் ஒருவரா க இருந்த பால்கிருஷ்ணனின் மகனாவார். காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்துவரான வாஸ்னிக், மன்மோகன் சிங் அமைச்சரவையில் பதவி வகித்தவர். தற்போது இவர் தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். அறுபதாவது வயதில் தனது நீண்ட நாள் தோழியை மணந்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்