முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாத்தான்குளம் முன்னால் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பியோடிய போது கைதுசெய்து சி பி சி ஐ டி விசாரணை


முன்னால் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பியோட முயன்ற போது கைது. சாத்தான்குளம் தந்தை-மகன் சித்ரவதை மரண வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக கைது செய்தது சிபிசிஐடி கவல்துறை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்திய நிலையில் சாத்தான்குளம் காவல் நிலைய அலுவலர் என்ற அடிப்படையில் விசாரணை முடிந்ததும் சிபிசிஐடி. விசாரணைக்குப் பின் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது. கங்கைகொண்டான் செல்லும் வழியில் சிபிசிஐடி போலீசார் வழிமறித்து பிடித்து விசாரணைக்கு கூட்டிச் சென்றனர். உதவி ஆய்வாளர்கள் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் ஆய்வாளரிடம் விசாரணை நடந்திக் கைது உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் , காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைதான பின் தற்போது முன்னால் ஆய்வாளர் கைது தூத்துக்குடி சம்பவமும் பாத்ரூம் கால் கை உடைப்புகளும் என நண்பர் மூத்த பத்திரிகையாளர் பொன்மதி அவர்கள் குறிப்பிடுவது போல... தலைநகர் சென்னையில் மட்டும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார்கள் என்று கடந்த ஆண்டும், இந்த ஆண்டும், கை உடைக்கப் பட்டவர்கள் எத்தனை பேர் என்று நினைவில் இருக்கிறதா மக்களே ? முதல்முறை குற்றம் செய்தால் ஒரு கை மட்டும் உடைப்பு, அல்லது ஒரு கால் மட்டும் உடைப்பு ! இரண்டாவது முறையும் அதே தவறை திரும்ப செய்தால், ஒரு கால் மற்றும் ஒரு கை உடைப்பு... அதாவது மன்னர்கள் ஆட்சியில் மதுரைவீரன் மாறுகால், மாறுகை பறி கொடுத்தது போலவே.. ”அப்படித்தான் செய்யணும், இன்னும் நல்லா நொறுக்குங்க உடைச்சுப் போடணும், அவனுங்கள சுட்டுத் தள்ளணும்” என்று கைதட்டி, உற்சாகப்படுத்தி மகிழ்ந்திருந்த மக்களில் பலர் தான் இன்று தூத்துக்குடி சம்பவத்துக்கு கொதிக்கிறார்கள்... குற்றவாளிகளை நீதித்துறை நடுவர் முன்பு நேர்நிறுத்தி, குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுக்க நினைப்பதெல்லாம் விவாதமாகாத காரியம் என்று, ’ஒரு மாதிரியான நீதி’ யை காவல்துறை நிலைநாட்டிய போதெல்லாம் அதை வரவேற்றதின் பலன் தான் இன்று கிடைத்திருக்கிறது ! நீதித்துறை நடுவர் அவர்களையே அவமானப்படுத்தி, மிரட்டி, அவருக்கே நீதி கேட்கும் அளவுக்கு ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத்தது யார் ? - நாம் தான் மக்களே, நாம்தான் ! சாத்தான்குளம் இரட்டை கஸ்டடி கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை முடிய ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை கூட ஆகலாம். அப்படித்தான் ஆகும். அதுதான் நமது குற்றவியல் நடைமுறைச் சட்டம். சமூக வலைத்தளத்தில் நாம் பொங்குவதால், உடனடியாக குற்றவாளிகளை தூக்கிலிட்டு விட முடியாது. சட்டபூர்வமாகத்தான் தண்டனை பெற்றுத் தர வேண்டும். தாமதம் ஆகும்தான். தாமதமானாலும், வழக்கை முழுமையாக புலனாய்வு செய்து, 20 ஆண்டுகள் கழித்தும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்குத் தண்டனை பெற்றது போல புலனாய்வு செய்வதுதான் சரி. ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவனாகட்டும், ஒரு வயதான மூதாட்டியிடம் சங்கிலியை பறித்தவன் ஆகட்டும், முதியவர்களை கொலை செய்து நகையை கொள்ளையடித்தவன் ஆகட்டும். ஒரு இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசியவன் ஆகட்டும். எந்த குற்றவாளியாக இருந்தாலும், ஒருவரும் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்படக் கூடாது என்பதே நமது நிலைபாடாக இருக்க வேண்டும். சட்டபூர்வமாக, முழுமையான புலனாய்வு செய்து, நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். அதுதான் சட்டத்தின் ஆட்சி. அதுதான் ஜனநாயகம். உணர்ச்சிப் பிழம்பாக இன்று சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினரை துன்புறுத்த வேண்டும் என்ற் நாம் கோருவோமானால், நாளை நாம் இன்னுமொரு பல ஜெயராஜ் பென்னிக்ஸ் சம்பவங்களை பார்க்க நேரிடும். என்பது நமது இதழ் பப்ளிக் ஜஸ்டிஸ் பார்வை


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம