மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் நடிகர் சூர்யா கோரிக்கை
நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிர்ப்பு நிலை அறிக்கையை வெளியிட்டார்.
கல்வி மாநில உரிமை, அரசு கட்சி ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழகத்தில் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, 8 வழிச்சாலை உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்ச நட்சத்திரங்கள் குரல் கொடுக்கும் போது தான் அது வலுப்பெறும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் சமூக பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதால்
அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வால் மூன்று மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது குரல் கொடுத்தார். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது.
மருத்துவர் கனவு சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என சூர்யா கோரிக்கை வைத்திருந்த நிலையில்இந்த நிமிடம் வரை தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளது.எனவே மாணவர்கள் நீட் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும்,இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பத்து நாட்களில் தங்கள் அறிக்கையின் முடிவு வர உள்ளது.அது குடியரசுத்தலைவரிடம் வழங்கப்படுமென தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர்
தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததைப் போல, நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் தமிழகத்தின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரிலேயே 'நீட்' தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டுமென வலியுறுத்தும் பலர் தங்கள் கருத்துக்களை ஆணையத்திற்கு இதுவரை தெரியவில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்த போதிலும் #நடிகர் சூர்யா குரல் கொடுப்பது நம் மண்ணின் மைந்தர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். மற்ற நடிகர்களில் சிலர் வாய்திறந்து பேசாமல் இருக்க அவர்கள் நம் மண்ணில் நடித்துப் பிழைக்க வந்த நபர்கள்.
கருத்துகள்