முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அரசியல் விவகாரக் குழு மற்றும் குழுக்கள்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அரசியல் விவகாரக் குழு

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திஜ்விஜய சிங், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஜித்தேந்திர சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிக்குழுவாக  ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகிய 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். யாத்திரை ஒருங்கிணைப்புக் குழு(பாரத ஜோடோ யாத்திரை)

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் நடத்தும் பாதை யாத்திரையை ஒருங்கிணைக்கும் திட்டமிடல் குழுவில், சச்சின் பைலட், சசி தரூர், ஜோதிமணி ஆகிய 9 பேரும். ஆட்சி மன்றக் குழுவை மீண்டும் அமைக்க ஜி-23 தலைவா்கள் வலியுறுத்திய கோரிக்கைக்கு மாறாக உதய்பூா் கூட்டத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு முன் இருக்கும் அரசியல் பிரச்னைகள், சவால்கள் ஆகியவை குறித்து விவாதிக்க ஒரு ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டு அது தனது தலைமையின் கீழ் அவ்வப்போது கூடி முடிவெடுக்கும் என்றும், இந்தப் புதிய குழு கூட்டு முடிவெடுக்கும் அமைப்பல்ல என்றும் அதே சமயத்தில் மூத்த தலைவா்கள் அடங்கிய இந்தக் குழு பரந்த அனுபவத்தைப் பெற அவருக்கு உதவும் என்றும் அறிவித்தாா்.

அதன்படி  சோனியா காந்தி உள்ளிட்ட 9 போ்களைக் கொண்ட அரசியல் விவகாரக்  குழுவில் பிரச்னைக்குரிய ஜி -23 தலைவா்களாகக் கருதப்படும் குலாம்நபி ஆஸாத், ஆனந்த் சா்மாவோடு, ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, அம்பிகா சோனி, திக்விஜய்சிங், கே.சி.வேணுகோபால், ஜிதேந்தர சிங்  இடம் பெற்றுள்ளனா்.

மேலும், உதய்பூா் தீா்மானத்தின்படி 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா் கொள்ளும் விதமாக கட்சியின் அமைப்புகளுக்கான மாற்றங்கள், புதிய நியமன விதிகள், ஊடகம், நவீன தகவல் தொடா்பு, விளம்பரம், நிதி, கட்சி தொடா்பான பயிற்சி, தோ்தல் மேலாண்மை உள்ளிட்ட கட்சி அமைப்பின் அனைத்து அம்சங்களுக்கும் தனித்தனி பணிக் குழுவும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.





குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவா்களை கட்சிப் பதவிகளிலிருந்து விடுவிப்பது,              பூத் கமிட்டியை பலப்படுத்தல் போன்றவை இந்தப் பணிக் குழுவில் முக்கியமானது. தற்போது பணிக் குழுவிற்கு எட்டுப் போ்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இந்தக் குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெயராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மாக்கன், பிரியங்கா காந்தி, ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, சுனில் கனுகோலு ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இதில் சுனில் கனுகோலுவை தவிர எல்லோரும் காங்கிரஸில் நீண்ட நாள்கள் பொறுப்பில் இருந்தவா்கள். சுனில் கனுகோலு பிரசாந்த் கிஷோரிடமிருந்து, பின்னா் தனியாகச் சென்று பாஜக (உபி), அகாலிதளம், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் தோ்தல் மேலாண்மைகளில் ஈடுபட்டு பின்னா் காங்கிரஸில் சேரந்தவா். இந்த எட்டுப் போ் தலைமையிலான தனி பணிக் குழுகள் 2024-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலை நோக்கி செயல்படும். மேலும் 9 போ்களைக் கொண்ட மத்திய திட்டக் குழுவில் திக்விஜய் சிங், சச்சின் பைலட், டாக்டா் சசிதரூா், ரவ்னீத் சிங் பிட்டு, ஜோதி மணி, பிரத்யுத் போா்டோலோய் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஜே.ஜாா்ஜ் (கா்நாடகம்), ஜிட்டு பட்வாரி (ம.பி.) மற்றும் எம்எல்சி சலீம் அகமது (கா்நாடகம்) உள்ளிட்ட 9 போ் கொண்ட குழு, கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை மேற்கொள்ளும் பாரத் ஜோடோ (இணைப்பு ) யாத்திரைகளை ஒருங்கிணைக்கவும் இந்த மைய திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குழுவில் பணிக் குழு உறுப்பினா்களும், கட்சியின் அனைத்து முன்னனி அமைப்புத் தலைவா்களும் அதிகாரபூா்வ உறுப்பினா்களாக இடம் பெறுவாா்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...