காரைக்குடி டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா-
ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு
ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு
காரைக்குடி டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி இன்று நடைபெற்றது
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடப்பது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி வரவேற்புரை வழங்கினார், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான
ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் விழாவில் மத்திய. மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திநார் அந்த உரையில்
"யுபிஎஸ்சி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்கப்படுவதாகக் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்று கூறியவர், மொழிகளில் பாகுபாடு பார்ப்பதாகக் கூறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ் மொழி மிகப் பழமையானது என்றும் தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோயில்கள் உலக கட்டடக் கலைகளின் அதிசயமாகத் திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், அழகப்பா பல்கலைக்கழக இணை வேந்தருமான தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்ற 5 ஆயிரத்து 34 மாணவர்களுக்கும், இணைப்புக் கல்லூரியில் பயின்ற 47ஆயிரத்து 198 மாணவர்களுக்கும், இணைவுக்கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 8 ஆயிரத்து 706 மாணவர்களுக்கும்,
தொடர்நிலை கல்வி இயக்கத்தின் வாயிலாக பயின்ற 48 ஆயிரத்து 26 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் ஆயிரத்து 124 மாணவர்களுக்கு பட்டங்கள் நேரடியாக வழங்கிய நிகழ்ச்சியாகும் மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 49 கல்லூரிகள் இணைப்புக் கல்லூரிகளாக உள்ளன. இவை தவிர, பல்கலைக்கழகத்தில் 30க்கும் மேற்பட்ட துறைகள், தொலைநிலைக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இணைப்புக் கல்லூரிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலை. துறைகளில் 3,000 க்கும் மேற்பட்டவர்கள், தொலைநிலைக்கல்வி வாயிலாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரிகளில் படித்து முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்டமளிப்பு விழா நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார். இப்பல்கலைக்கழகத் திற்கு உட்பட்ட கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கடந்த 2019 முதல் 2022 வரை 3 ஆண்டுகளாக பட்டம் வழங்காமல் இருந்தது. ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக ஒப்புதல் வழங்காததால் மாணவர்கள் பரிதவிப்புக்கு ஆளான சூழலில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்ற ஜி.ரவி, உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என Organisations. இதன்படி 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தது.
ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் விழாவில் மத்திய. மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திநார் அந்த உரையில்
"யுபிஎஸ்சி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்கப்படுவதாகக் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்று கூறியவர், மொழிகளில் பாகுபாடு பார்ப்பதாகக் கூறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ் மொழி மிகப் பழமையானது என்றும் தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோயில்கள் உலக கட்டடக் கலைகளின் அதிசயமாகத் திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், அழகப்பா பல்கலைக்கழக இணை வேந்தருமான தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்ற 5 ஆயிரத்து 34 மாணவர்களுக்கும், இணைப்புக் கல்லூரியில் பயின்ற 47ஆயிரத்து 198 மாணவர்களுக்கும், இணைவுக்கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 8 ஆயிரத்து 706 மாணவர்களுக்கும்,
தொடர்நிலை கல்வி இயக்கத்தின் வாயிலாக பயின்ற 48 ஆயிரத்து 26 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் ஆயிரத்து 124 மாணவர்களுக்கு பட்டங்கள் நேரடியாக வழங்கிய நிகழ்ச்சியாகும் மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 49 கல்லூரிகள் இணைப்புக் கல்லூரிகளாக உள்ளன. இவை தவிர, பல்கலைக்கழகத்தில் 30க்கும் மேற்பட்ட துறைகள், தொலைநிலைக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இணைப்புக் கல்லூரிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலை. துறைகளில் 3,000 க்கும் மேற்பட்டவர்கள், தொலைநிலைக்கல்வி வாயிலாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரிகளில் படித்து முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்டமளிப்பு விழா நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார். இப்பல்கலைக்கழகத் திற்கு உட்பட்ட கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கடந்த 2019 முதல் 2022 வரை 3 ஆண்டுகளாக பட்டம் வழங்காமல் இருந்தது. ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக ஒப்புதல் வழங்காததால் மாணவர்கள் பரிதவிப்புக்கு ஆளான சூழலில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்ற ஜி.ரவி, உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என Organisations. இதன்படி 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தது.
கருத்துகள்