வடகிழக்கில் சிறந்த மனிதர்கள் மற்றும் அழகான இடங்கள் உள்ளன : பிரதமர்
முன்னேற்றத்தின் வேகம் அதிகரித்துள்ளதால், வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு
பல நன்மைகள் கிடைக்க வழிவகுத்து வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
ஒரு குடிமகன் ட்வீட்டுக்கு பதிலளித்த திரு மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"வடகிழக்கில் சிறந்த மனிதர்கள் மற்றும் அழகான இடங்கள் உள்ளன. முன்னேற்றத்தின்
வேகம் அங்குள்ள மக்களுக்கு பல நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
கருத்துகள்