சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
மாநிலங்களவை உறுப்பினர் திரு பிரிஜ் லால், சிட்டுக்குருவிகளைத் தன் வீட்டில் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.
மாநிலங்களவை உறுப்பினரின் ட்விட்டருக்குப் பதிலளித்து பிரதமர், தெரிவித்திருப்பதாவது:
”மிகவும் நல்லது! உங்களின் இந்த முயற்சி அனைவருக்கும் ஊக்கமளிக்கும்.”
கருத்துகள்