மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இலங்கை அதிபரைச் சந்தித்தார்
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மின்வலம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார் அங்கு யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை இன்று திறந்து வைத்தார். இந்திய நிதி உதவியின் கீழ் அமைந்துள்ள இந்த கலாச்சார மையம் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை பிரதிபலிக்கிறது.
திருக்குறள் புத்தகத்தை அதிபருக்கு பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பின் போது இந்தியா - இலங்கை நல்லுறவு பற்றி பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன
கருத்துகள்