முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்நாடக மாநில தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது

கர்நாடகா மாநிலத்தில்  சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மே மாதம் 8-ஆம் தேதி  மாலையுடன் முடிவுற்ற நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதான அதிருப்தி தேர்தலன்று பிரதிபலிக்கும்.





எனவும்  மக்கள் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதான அதிருப்தி காரணமாக பாஜக தோல்வியைச் சந்திக்கும் நிலை வரும்  என பெரும்பகுதி மக்களும், பிரதமர் நரேந்திர  மோடி பாஜக ஆட்சியில் செயல்படுத்தப் படும் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக பலனடைந்தோர் வாக்குகளைக்  குறிவைத்துத் தான்  பாரதிய ஜனதா கட்சி அங்கு  பிரச்சாரம் செய்துள்ளது.‌ எனவே பாஜக வெற்றி உறுதி என அக் கட்சியினரும் கூறி வரும் நிலையில்



கடந்து சென்ற 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சித்தராமையா தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் மீது பெரிய அதிருப்தி  இல்லாத நிலையிலும் அங்கே 2018 ஆம் ஆண்டு  தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்ததும் . 


2018 ஆம் ஆண்டில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்  சில முக்கிய தரவுகள்






காங்கிரஸ் கட்சி  221 தொகுதிகளில் போட்டியிட்டு 1,39,32,531 (38.04 சதவீதம் ) வாக்குகள் பெற்று 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 13 தொகுதிகளில் ஜாமீன் தொகையை இழந்தது.‌

மதசார்பற்ற ஜனதாதளம் 200 தொகுதிகளில் போட்டியிட்டு 67,26,668 (18.36 சதவீதம்) வாக்குகள் பெற்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 107 தொகுதிகளில்  ஜாமீன் தொகை இழந்தது.‌






பதிவான மொத்த வாக்குகள் 3,66,27,978

சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 14,38,335 (3.93 சதவீதம் ) யாருக்கும் ஆதரவில்லை

நோட்டா 3,13,696 (0.86 சதவீதம்)

பாரதிய ஜனதா கட்சி 223 தொகுதிகளில் போட்டியிட்டு 1,32,68,284 (36.22 சதவீதம் ) வாக்குகள் பெற்று 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 





67 தொகுதிகளில் இரண்டாமிடமும். 

16  தொகுதிகளில் மூன்றாமிடமும், வந்து டெபாசிட் வாங்கியது. 

36 தொகுதிகளில் ஜாமீன் தொகையை இழந்தது.‌ இப்போது கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  போட்டியில் இருப்பது 172 தொகுதிகளில் மட்டுமே. 




அதன்  சட்ட மன்ற உறுப்பினர்கள் தற்போது 113 நபர்களில் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜகதீஸ் ஷெட்டர், துணை முதல்வர் ஈஸ்வரப்பா என பல முக்கியத் தலைகளுக்கும் மேலும் பலருக்கும் போட்டியிடத் தொகுதிகள் மறுக்கப்பட்டது. தற்போது போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி காரணமாக பாதிக்கு பாதி தோற்பது நிச்சயம் என்பதே அங்கு அதிகம் பேசி விவாதிக்கப் படுகிறது . ஆகவே பாரதிய ஜனதா கட்சி  65 லிருந்து 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்பது தான் மக்கள் ஆய்வு கள எதார்த்தம். கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மக்கள் கூட்டத்தில்  பேசும் போது முதலில் கேட்பது "இந்த வங்கிகளின் பெயர்கள் எல்லாம்  உங்களுக்கு நினைவிருக்கிறதா?





1. விஜயா வங்கி, 2. கார்ப்பரேஷன் வங்கி, 3. சிண்டிகேட் வங்கி, 4. கனரா வங்கி, 5. ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், அவைகள் அனைத்தும் ஒரு காலத்தில் கன்னடர்களின் கைகளில் தொழில் முனைவோர்க்கு மரியாதை செலுத்தியவர்கள்.

இந்த வங்கிகளின் பணி கலாச்சாரம் மற்றும் உள்ளூர் அறிவு ஆகியவை கர்நாடக மக்களின் நிதித் தேவைகளுடன் சிறந்த இணைப்பை அப்போது உறுதி செய்தன.

துரதிர்ஷ்டவசமாக அவைகள் தற்போது இல்லை , தற்போதய  ஏழைகளை வெறுத்து ஒதுக்கும் அரசாங்கத்திற்கு  நன்றி,  அவை இனி சுதந்திரமான நிறுவனங்களாகவும் இல்லை. என பொது வெளியில் காங்கிரஸ் கட்சி பேசி வரும் நிலையில்,

மே மாதம் பத்தாம் தேதி பாரதிய ஜனதா கட்சிவை வீழ்த்தாவிட்டால் வங்கி நந்தினிக்கும் இதே நிலை தான் ஏற்படும். எனவும் கன்னடர்கள் மற்றும் கர்நாடகாவின் நலன்களைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் அளிக்கிறது". எனப் பேசத் தவறவில்லை,

இதில் கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து தான்பாஜக  பேரணிகள் ரோட் ஷோ மற்றும் கூட்டங்கள் நடத்தினர். இதெல்லாம் கர்நாடக மாநிலம் முழுவதுமுள்ள தொண்டர்கள் மற்றும் தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களிலிருந்து வந்தவர் கூட்டம். இதனால் தொகுதி வாரியாக பூத் வாரியாக விழும் வாக்குகளில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. என்பதே கள நிலவரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு