முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெங்களூருவில் இஸ்ரோவின் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டளை நெட்வொர்க் தளத்திற்குப் பிரதமர் பயணம்

செய்தியாளர் :- ஆர். சரத்பவார் தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் பயணத்தில் இருந்து திரும்பியவுடன் ஆகஸ்ட் 26 அன்று பெங்களூருவில் இஸ்ரோவின் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டளை நெட்வொர்க் தளத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டார்


சந்திரயான்-3 இயக்கத்தில் தொடர்புடைய இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

பெங்களூருவில் இஸ்ரோவின் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க் தளத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 26 அன்று காலை 7.15 மணி அளவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் பயணத்தில் இருந்து திரும்பியவுடன் அவர் பெங்களூரு சென்றார்.

சந்திரயான்-3 இயக்கத்தில் தொடர்புடைய இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து அவர்களுடன்  பிரதமர் கலந்துரையாடுவார்.  சந்திரயான்-3 இயக்கத்தின் கண்டறிதல்கள் மற்றும் முன்னேற்றம் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்படும்.

இந்தியா வந்தடைந்த பின்னர் பெங்களூருவில் உள்ள ஹெச்ஏஎல் விமான நிலையத்திற்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்


பாரத் மாதா கி ஜெ, பாரத் மாதா கி ஜெ!

பாரத் மாதா கி ஜெ, பாரத் மாதா கி ஜெ!

பாரத் மாதா கி ஜெ!

இந்த முழக்கத்தை என்னுடன் எழுப்புங்கள்:  ஜெய் ஜவான் - ஜெய் கிசான், ஜெய் ஜவான் - ஜெய் கிசான்,


அடுத்து, நான் இன்னும் ஒன்றைச் சொல்கிறேன். நான் ஜெய் விக்யான் (அறிவியல்) என்று சொல்வேன்.  நீங்கள் ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) என்று சொல்லுங்கள். ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன், ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன், ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்! ஜெய் ஜவான் - ஜெய் கிசான், ஜெய் ஜவான் - ஜெய் கிசான், ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன், ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன், ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்!





பெங்களூருவில் அழகான சூரிய உதயம் மற்றும் இந்த அற்புதமான காட்சியைக் காண்கிறேன். நாட்டின் விஞ்ஞானிகள் நாட்டிற்கு ஒரு பெரிய பரிசை வழங்கியபோது, அத்தகைய குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்தபோது, இன்று பெங்களூரில் நான் காணும் இதே காட்சியை கிரேக்கத்திலும் கண்டேன். ஜோகன்னஸ்பர்க்கிலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் இதே நிலைதான். இந்திய அறிவியலில் நம்பிக்கை கொண்டவர்கள், எதிர்காலத்தைக் காணக்கூடியவர்கள் மட்டுமல்ல. மனிதநேயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மற்றவர்களும் அத்தகைய ஆர்வமும் உற்சாகமும் நிறைந்தவர்கள் ஆவார்கள். நீங்கள் அதிகாலையில் இங்கு வந்திருக்கிறீர்கள். நான் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு வெளிநாட்டில் இருந்ததால் என்னால் இங்கு வர முடியவில்லை. எனவே, நான் இந்தியா திரும்பியதும், முதலில் பெங்களூரு சென்று அந்த விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு நான் கிளம்பிவிடுவேன். எனது பெங்களூர் பயணம் சுருக்கமான பயணம். எனவே வழக்கமான மரபுவழி முறைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டேன். நான் முறைப்படி கர்நாடகா வரும்போது, வழக்கமான நெறிமுறைகளை பின்பற்றலாம். இப்போது தேவை இல்லை என்று கூறினேன். அதற்கு அவர்கள் ஒத்துழைத்தனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,


விஞ்ஞானிகளை சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக இருப்பதால், இங்கு எனது நீண்ட உரையை நிகழ்த்துவதற்கான நேரம் இதுவல்ல. ஆனால் பெங்களூரு மக்கள் இன்னும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதால் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அதிகாலையில் இங்கு சிறு குழந்தைகளைக் கூட பார்க்க முடிகிறது. அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். மீண்டும் என்னோடு சேர்ந்து சொல்லுங்கள்; பாரத் மாதா கி-ஜே, பாரத் மாதா கி-ஜே, பாரத் மாதா கி-ஜே, ஜெய் ஜவான்-ஜெய் கிசான், ஜெய் ஜவான்-ஜெய் கிசான், ஜெய் ஜவான்-ஜெய் கிசான். இப்போது, இதையும் சேர்த்துச் சொல்லுங்கள்: ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்,  ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்,  ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்,  ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்,  ஜெய் விக்யான் - ஜெய் அனுசந்தன்!

என் மனமார்ந்த நன்றி நண்பர்களே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...