சங்கர நேத்ராலயாவை நிறுவனர் பல லட்சம் விழிகளுக்கு ஒளி தந்த டாக்டர்.திரு. எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்.
அவரது இழப்பு மருத்துவத்துறைக்கு மட்டுமல்லாது இந்தியாவின் எண்ணற்ற ஏழை எளிய மக்களிந் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பம் மற்றும் சங்கர நேத்ராலயா குழும நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்