முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பீலா இ ஆ ப பெயர் மாற்றம் அறிவிப்பு வெளியானது

2021 ஆம் ஆண்டு,  எடப்பாடி கே  பழனிசாமி முதலமைச்சராக டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு சிறப்பு டிஜிபி யான ராஜேஸ் தாஸுக்கு வழங்கப்பட்டிருந்தது.


ராஜேஸ் தாஸ், தமிழகத்தின் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷின்  கணவராவார். அப்போதய சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகச் சென்ற போது நடந்த சம்பவம் இது. ''வாங்க காரில் வந்து ஏறுங்க.. சில விஷயங்கள் உங்ககிட்ட பேசணும் என்று கூறி பெரம்பலூரிலிருந்து பெண் ஐபிஎஸ் அதிகாரியை தனது காரில் ஏற்றி கொண்டு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் பயணித்தார். சென்னை விரைகிறார். ஆனால் அவர் செங்கல்பட்டு அருகில் வந்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு காவல்துறையின் படை அவரை வழிமறித்து அவரது கார் சாவியைப் பறித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது,

மேலும் அப்போது புகார் கொடுக்க வேண்டாமென்று சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி விளக்கம் சொல்லி, புகார் கொடுக்கக் கிளம்பினாராம். ஆனால் அவரை புகார் கொடுக்கப் போகவிடாமல் அங்கிருந்த அதிகாரி தடுத்ததாகவும் கூறப்படுகிறது. உடனே அவர் டெல்லி வரை தொலைபேசியில் அழைத்து விபரம் சொல்லவும், அவரைத் தடுக்க வேண்டாம் என உத்தரவு பறக்கிறது. இதையடுத்து அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் விட்டுவிடுகிறார்.


அதைத் தொடர்ந்து அன்று டிஜிபி யான திரிபாதி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் தனக்கு நடந்தவற்றை அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாராக தெரிவித்தார். புகாரின் பேரில் விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக ராஜேஸ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையடுத்து சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ் தாஸ் மற்றும் செங்கல்பட்டுக்கு அப்போதிருந்த கண்காணிப்பாளர் ஆகியோர் மீது சிபிசிஐடி காநல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த இரண்டரை ஆண்டு காலமாக நடந்து வந்தது. அரசு தரப்பில் 68 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

விசாரணை முடிவுற்ற  நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு வழங்கினார். அதன்படி பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார். அதன்பின் கட்டாய பணி ஓய்வு தமிழக உள்துறைச் செயலகம் சார்பில்  வழங்கியது இந்த நிலையில் தற்போது பீஃலா ராஜேஷ் என்று பெருமையுடன் பெயரை வைத்துக் கொண்டவர் இன்று பீலா வெங்கடேசன் என்று மாற்றும் நிலை.


பீலா ராஜேஷ் IAS கொரானா பரவல் காலத்தில் மாநில சுகாதாரத்துறையின் செயலாளர் தினம் சேலையில் மிகக் கம்பீரமாக தொலைகாட்சிகளில் பார்க்கலாம் .நாடார் குடும்பத்தில் பிறந்தவர். தாயார் ராணி காங்கிரஸ் கடயசியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்  தந்தை வெங்கடேசன் IPS அதிகாரி

கணவர் வட இந்திய ராஜேஸ் தாஸ் IPS .இவரைப் பற்றிய அண்மைச் செய்திகள் தான் மேல கண்டவை  அனைவருக்கும் தெரிந்ததே.

 பீஃலா ஒரு தமிழரை  கணவராக தேர்ந்தெடுத்திருக்கலாம். 

 தற்போது பெயர் மாறும் நிலை வந்திருக்காது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம