முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள்


பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்திற்கு எதிராகவும், கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி மத்திய மாநில அரசுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.பிக்பாஸ் 

நிகழ்ச்சியை தடை செய்ய தன் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமே நடத்திவிட்டார் ராஜேஸ்வரி பிரியா. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். இது சம்பந்தமான போஸ்டர்களும் சென்னை முழுக்க ஒட்டப்பட்டது. அதில், 'சமுதாயத்தை சீர்குலைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்ய விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம்' என்றும் ராஜேஸ்வரி பிரியா அறைகூவல் விட்டிருந்த நிலையில்,                                                      -விளம்பரம்-

-விளம்பரம்-
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழ் பாரம்பரிய பண்பாட்டுக் கலாச்சாரச் சீரழிவின் உச்சமாக மாறிய Big Boss நிகழ்ச்சி Pig Boss நிகழ்ச்சி போல் உள்ளது. The leader of the pig herd என அழைப்பதே பொருத்தம்.                   ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்களிடையே பேசும் போது 

பிக்பாஸ் நிகழ்ச்சி இளம் தலைமுறையினரை சீரழிப்பதாகக் கூறி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழின் முன்னணித் தொலைக்காட்சியில், ஏழு வருடங்களாக, ஒவ்வொரு பருவத்திலும், பல பல  டிசைன் புதுமைகளோடு, மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதாக தெரியவில்லை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன், ஆரம்பமாகியுள்ளது.

இதுவரை தொகுப்பாளராக இருந்த நடிகர் கமலஹாசன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விலகியதால், நடிகர் விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளரானார்.

இவர், புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி,  துவக்கிய நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே போட்டியாளர்களுக்கு கடுமையான நிபந்தனை விதித்தார் விஜய் சேதுபதி.

இதில் நமது தமிழ் நாடு சார்ந்த பண்புகள் கெடுக்கும் நிகழ்வு உள்ளது. என்பதால் 

ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்:-கோட்டாட்சியர் மகாலட்சுமி அளித்த பேட்டியில், வெள்ளித் திரை போல இந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் போர்டு கொண்டு வர வேண்டும். இந்த நிகழ்ச்சியை குடும்பத்துடன் உட்கார்ந்து யாருமே பார்க்க முடியாது. கலை நிகழ்ச்சியாக குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒரே அறைக்குள் உட்கார வைத்து அங்கு நடக்கும் அந்தரங்க விஷயத்தை வீடியோவாக சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். ஆடை கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன டவுசர், உள்ளாடைகளை முக்கியமான ஆடைகளாக கருதி ரொம்ப மோசமாக ஆடைகளை அணிந்து இருக்கிறார்கள். தமிழ்நாடு கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை கொண்டு வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

இந்த சீசன், சுமார் 30 நாட்களைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. மேலும், போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்க வைல்டு கார்டு என்ட்ரியாக 6 போட்டியாளர்களையும் புதிதாக இறக்கியுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விரைவாகத் தடை செய்ய வேண்டுமெனக் கோரியும், சென்சார் நடவடிக்கைகள் தேவை எனவும் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதில், பிக்பாஸ் தனது முதல் சீசன் ஒளிபரப்பான சமயத்தில் இருந்தே கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. நம் பண்பாடுக்கு எதிராக இந்த நிகழ்ச்சி உள்ளது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...