முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கந்தன் குகன் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டது.

மதுரை ஜில்லா திருப்பரங்குன்றம் புராதன ஆலயம் சூரபத்மனை அன்னையின் வேல் வாங்கி திருச்செந்தூரில் வதம் செய்து தேவர்களின் குலம் காக்த வந்து கந்தன் குமரன் முருகனுக்கு முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக தேவர்களின் தலைவனான இந்திரன் மகளான தெய்வயானை மனம் நடந்த திருமணக் கோலம் கண்ட ஆறுபடை வீடுகளில் முதன்மையான ஸ்தலமான குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமான முதல் மலை அகஸ்தியர் முதல் 18 சித்தர்கள் வந்து வணங்கிய மலை அப்படி  வழிபட்ட மலையில் இஸ்லாமிய பட்டாணி உருது மொழியாளர்கள் எனும் பட்டாணியர்   படையெடுப்பின் தாக்கம் காரணமாக 14 ஆம் நூற்றாண்டில் மலை மீது ஒரு சமாதி கடைக்காலப் பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்று மாறவர்மன் வீரபாண்டியன், மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோர் ஒரு தந்தைக்கும் இரண்டு தாய்க்கும் மகனானவர்களால் வந்த சகோதரர பதவிப் போட்டிச் சண்டையின் காரணமாக டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி யின் படைத்தளபதி மாலிக் காபூரை வீரபாண்டியன் வரவழைத்தான் மூலம் நடந்த படையெடுப்பு  சமயத்தில் இறந்த ஒரு உருது  இஸ்லாமியர் சமாதி ஒன்றும் மலை மீது அமைந்ததாகவும் அல்லது பின்னர் நடந்ததா இது...