மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை பணியிடத்திலிருந்து காத்திருக்கும் பட்டியல் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது சிறுமி அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்ற நிலையில், மதிய உணவு இடைவேளையில் கை கழுவ வெளியே சென்ற குழந்தைக்கு அதே பகுதி வசிக்கும் 17 வயத நபர் பாலியல் தொல்லை கொடுத்த போது குழந்தை அலறியதால் செங்கல் எடுத்து தலையில் தாக்கியதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து முறையற்ற வகையில் பேசிய
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை உடனடியாக பணியிடத்திலிருந்து காத்திருக்கும் பட்டியல் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது சீர்காழியில் மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது. குழந்தை தவறாக நடந்ததும் பாலியல் துன்புறுத்தல் முயற்சிக்கு காரணம் எனக் கூறியது சமூகத்தின் முன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பணிக்கு தகுதி இல்லாத நபராவார் ஆகவே மகாபாரதியை காத்திருப்போர் பட்டியல் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இவர் மீது குழந்தைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே. மக்கள் கோரிக்கை..இந்த நிலையில் மயிலாடுதுறையின் புதிய மாவட்ட ஆட்சியராக ஶ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். "பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் சோர்ந்துவிடலாகாது பாப்பா! அன்பு மிகுந்ததெய்வ முண்டு- துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!"
-மஹாகவி பாரதியின் இந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கவும் யோசிக்க வைத்து விட்ட அந்த முட்டாள் தனமான ஆட்சியர் இன்று. தமிழ்நாடு அரசு சற்றுமுன் ஆணை.
மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம். காத்திருப்போர் பட்டியலில் முந்தைய ஆட்சியர் மகாபாரதி ஐஏஎஸ். (இந்தப் படமும் அதற்கான காரணமும்)இதில் பொது நீதி யாதெனில் "வலியோர் சிலர் எளியோர் தமை
கருத்துகள்